• Sun. Sep 24th, 2023

சிவகாசியில் அதிமுகவில் இணைந்த தே.மு.தி.க நிர்வாகிகள்!

சிவகாசி சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த தே.மு.தி.க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனர்.

மேலும் இந்நிகழ்வின்போது, திருத்தங்கல் முன்னாள் நகர கழக செயலாளர் சரவணக்குமார், திருத்தங்கல் நகர அம்மா பேரவை செயலாளர் ரமணா, விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

Related Post

விஸ்வகர்ம சமூக மாணவர்களின் கல்லூரி கல்வி கனவை தடுக்கும் மோடி.., இரா.முத்தரசன் கடுமையான குற்றச்சாட்டு…
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு… மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு… தி.மு.க.விற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சரமாரி கேள்வி..!
காவிரி நதிநீர் தீர்ப்பை செயல்படுத்தமல் கர்நாடக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை – ஓபிஎஸ் பேட்டி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *