சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் ரூ.1,588 கோடியில் காற்றழுத்த கருவிகள் உற்பத்தி திட்டத்தை சாம்சங் நிறுவனம் தொடங்க உள்ளது. நடப்பாண்டில் சாம்சங் நிறுவனம் மொத்தம்ரூ. 1,800 கோடி அளவுக்கு தமிழகத்தில் முதலீடு…
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டம், தில்லியில் உள்ள அம்பேத்கர் பவனில் இன்று காலை நடைபெறும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்கிறார்.இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா…
• பொறுமையாக இருப்பவனால்தான் விரும்பியதைப் பெறமுடியும். • கடினமான இதயத்தை உடையவன்கடவுளிடமிருந்து நீண்ட தூரம் விலகி இருக்கிறான். • உழைப்பவனின் வீட்டிற்குள் பசி எட்டிப் பார்க்குமே தவிரஉள்ளே நுழைந்துவிடத் துணியாது. • தயாராவதில் தோல்வி என்றால்,நீங்கள் தோல்வியடைய தயாராகி வருகிறீர்கள் என்று…
அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதே லட்சியம்’ என்கிற முழக்கத்தோடு டி.டி.வி தினகரனால் தொடங்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இன்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2018, மார்ச் 15-ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார் டி.டி.வி.தினகரன். ஒருபுறம்…
தொடக்கக்கல்வித் துறைக்கு வட்டாரக்கல்வி அதிகாரிகளாக ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 95 பேர் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டனர். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்களுக்கு பணி நியமனம் ஆணைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களை…
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என சில பியு கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கர்நாடகாவில் பல மாவட்டங்களில் முஸ்லீம் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரக்…
தேசிய வாழை ஆராய்ச்சி ((National Research Centre For Banana) மையத்தில் காலியாக இருக்கும் காலியிடங்களுக்கான பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர் : திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் – NRCB)பணி : Junior Project Assistantகல்வித்தகுதி…
பாணர் எம்மன்னனின் சம காலத்தவர்?கரிகாலன் சமையல் சோடாவும், டார்டாரிக் அமிலமும் சேர்ந்த கலவை?ரொட்டி சோடா திருமறைக்காடு என்று அழைக்கப்படும் ஊர்?வேதாரண்யம் பொருலா என்ற செடியில் இருந்து வெளிப்படும் ஒரு திரவப்பொருள் எது?பெருங்காயம் இரத்தத்தின் பி.எச் மதிப்பு?7.4 பொய்கையார் இயற்றிய இலக்கியம் எது?களவழிநாற்பது…
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்.பொருள் (மு.வ): பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும் சிலர் வலிமை படம் குறித்தும், நடிகர் அஜித்தின் உடல்…