இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனைகளில் சிசுவின் குறைபாடுகளை கண்டறிவதற்கான புதிய பரிசோதனை திட்டத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் முதல்முறையாக சிசுவின் குறைபாடுகளை கருவிலேயே கண்டறிந்து அதற்கான…
அரசியல் விளம்பரங்களை வெளியிட்டதில் பாஜகவிற்கு சலுகைகளை அளித்து ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக எழுப்பபட்ட குற்றசாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற நிலை குழு எழுப்பிய கேள்விகளுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. குடிமக்களின் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சமூக வலைத்தளங்களில் தனிநபர் விபரங்களை தவறாக பயன்படுத்துவதை…
நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று “வாத்தி”. இந்த படம் தமிழ் -தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கிறது. இப்படத்தை ‘தோழி ப்ரேமா’, ‘ரங் த’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்குகிறார். தினேஷ் கிருஷ்ணன்…
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களின் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற தனுஷ் – செல்வராகவன் கூட்டணி புதிதாக இணைந்திருக்கும் படம் ‘நானே வருவேன்’. 11 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நானே வருவேன்’ படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறது.…
நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த…
மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம். கற்றாழையில்…
பானை ப்ரினி தோவையான பொருட்கள்: • 1/2 லிட்டர் பால்• 1 கப் லேசாக தூளாக்கப்பட்ட அரிசி• தேவையான அளவு சுண்டக்காய்ச்சிய பால்• தேவையான அளவு சீனி• தேவையான அளவு கோயா• தேவையான அளவு உதிர்ந்த பாதாம்• தேவையான அளவு குங்குமப்பூ•…
சிந்தனைத் துளிகள் வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் போலதான்… நிறைய நிறுத்தங்கள்..! நிறைய வழித் தடம் மாற்றங்கள்..! விதவிதமான மனிதர்களுடன் பயணங்கள்…! சில நேரம் விபத்துக்களும் கூட..! அனைத்தையும் ரசித்துக் கொண்டே, பயணிக்க கற்றுக் கொள்வோம்… வாழ்விலும் கூட, அழகாய்…
எகிப்தில் உள்ள மொத்த பிரமிடுகளின் எண்ணிக்கை எவ்வளவு? 76 பிரமிடுகள் பெரிய புராணத்தை இயற்றியவர் யார்? சேக்கிழார் பிட்யூட்டரி சுரப்பி மூளையின் எந்த பகுதியில் அமைந்துள்ளது? அடிப்பகுதி பொன்னியின் செல்வன் என்ற புகழ்பெற்ற நாவலை இயற்றியவர் யார்? கல்கி உலகிலேயே ரப்பர்…
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொ னோற்பாரிற் பின் பொருள் : உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.