டான்ஜெட்கோ நிறுவனம் மிக அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியதால், ரூ. 149 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை அலுவலகம் விமர்சித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிதி செயல்பாடுகள் குறித்த ஆய்வறிக்கை தமிழக…
புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று அல்லது நாளை புதிய பிரதமராக பதவிப்…
கொரோனாதொற்று பிடியிலிருந்து உலகம் மீண்டும் வரும் நிலையில் இதுவரை தொற்று ஏற்படாத வடகொரியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் நுழைந்துவிட்டது.கடந்த 2019ம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் தீவிரமாக பரவிய கொரோனா தொற்று 3 ஆண்டுகளாக நீடித்துவருகிறது. கொரோனா தொற்று உலக…
அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தும் அதிமுக பாஜகவின் குரலாக மாறலாமா என்றுதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நடைபெற்ற விவாதங்க ளின்போது, அ.தி.மு.க.வைச் சேர்ந்த உறுப்பினர் நத்தம் விசுவநாதன் அவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆகியோர்…
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மேற்குகரை பகுதியில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன் மெக்சிகோ நாட்டின் வெராகுருஸ் மாகாணத்தில் பத்திரிகையாளர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.கடந்த 20ஆண்டுகளில் உலகமுழுவதும் 100க்கும்மேற்ப்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டள்ளனர் . தற்போது இஸ்ரேலில்…
இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ராஜபக்சே பிரதமர் பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.இருப்பினும் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகவேண்டும் என எதிர்கட்சிகள்,பொதுமக்கள்போராடி வருகின்றனர்.இந்நிலையில் போராட்டம் வன்முறையாக மாறி ராஜபக்சே குடும்பத்தினரின் வீடுகள் தீவைத்து கொழுத்தப்பட்டுள்ளன.வன்முறையை காரணமாக…
ஊட்டியில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் உலகப் பிரசித்தி பெற்றது. அதனை அங்கு வரும் சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த சாக்லேட்டுகள் வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் ஊட்டி ஹோம் மேட் சாக்லேட்-க்கு புவிசார்…
அசானி தீவிர புயலாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக விழுந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னை, திருவள்ளூர்,…
சிந்தனைத் துளிகள் • யார் இழப்பதற்கு பயப்படுகின்றார்களோஅவர்களே தோல்வி அடைந்தவர்கள். • நீங்கள் தோல்வியை தவிர்க்கின்றீர்கள் என்றால்,வெற்றியையும் தவிர்க்கின்றீர்கள். • உங்களை விமர்சிப்பவர்கள் மட்டுமேஉங்களை பலம் வாய்ந்தவராக மாற்ற முடியும். • மனிதன் சந்தர்ப்பங்களால் உருவாக்கப்படுபவன். • பெற்றோரை எதிர்ப்பதல்ல காதல்,அவர்களையும்…
1.நமது நாட்டில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது?ஸ்ரீஹரிகோட்டா2.இலங்கையின் தலைநகர்?கொழும்பு3.இங்கிலாந்தின் தலைநகர்?லண்டன்4.ஜப்பானின் தலைநகர்?டோக்கியோ5.பாகிஸ்தானின் தலைநகர்?இஸ்லாமாபாத்6.ஆஸ்திரேலியாவின் தலைநகர்?கான்பெரா7.தென்னாப்பிரிக்காவின் தலைநகர்?ஜோகன்னஸ்பர்க்8.தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்?நெல்சன் மண்டேலா9.பிரிஸ்பேன் நகர் எந்த நாட்டில் உள்ளது?ஆஸ்திரேலியா10.குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது?ஆஸ்திரேலியா