• Mon. Apr 6th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

வீரம் கொண்டு வெளியே வா பெண்ணே !

சென்னை அண்ணா சாலையில் விபத்தில் சிக்கிய நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய தமிழக முதல்வர்

தமிழ்நாடு அரசின் முயற்சியில் இணையும் திரைக்கலைஞர் கலையரசன்

அரசுப் பள்ளியில் 12 வகுப்பு முடித்து கல்லூரி செல்லா மாணவர்களைக் கண்டறியும் தமிழ்நாடு அரசின் முயற்சியில் இணையும் திரைக்கலைஞர் கலையரசன்

நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா.. | Jeyam ravi | Ponniyin Selvan

இந்தியாவின் மிக பிரமாண்ட ராக்கெட் இன்று நள்ளிரவில் விண்ணில் பாய்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட ராக்கெட்டாக ஜி.எஸ்.எல்.வி. ரகத்தை சேர்ந்த எல்.வி.எம். 3 இன்று நள்ளிரவில் விண்ணில் ஏவப்படுகிறது.இங்கிலாந்தின் 36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 கனரக ராக்கெட்டை இன்று நள்ளிரவு விண்ணில் செலுத்துவதற்கான பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்…

பிரின்ஸ்-தமிழகத்தில் முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் ப்ரின்ஸ்.இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா எனும் அறிமுக நடிகை நடித்திருந்தார். இவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் ஆவர். மேலும், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சத்யராஜ்…

கடலூரில் 27-ந் தேதி அண்ணாமலை ஆர்ப்பாட்டம்

இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் தி.மு.க நடத்தும் அரசியலை கண்டித்து வருகிற 27-ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் என பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.கடலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்கிறார். நாகர்கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி…

தமிழிசைக்கு பதிலடி கொடுத்த முரசொலி

தமிழகத்தில் மூக்கையும் , வாயையும் நுழைப்பேன் என பேசிய தமிழிசைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுகவின் அதிராகபூர்வ நாளேடான முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் தெலுங்கானாவில் தமிழிசையால் எதையும் நுழைக்க முடியாத ஆதங்கத்தில் தமிழகத்தில் நுழைப்பேன் என்கிறார். மேலும் இது போன்ற…

பிக்பாஸ் சீசன் 6 லிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

பிக்பாஸில் 4 போட்டியாளர்கள் குறைவான வாக்குகளுடன் இருக்கிறார்கள்.இந்தவாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என தெரிந்துகொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்ற வரும் இந்த நிகழ்ச்சி…

ரத்ததிற்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் ஏற்றப்பட்ட நோயாளி பலி

உத்தரபிரதேச தனியார் மருத்துவமனையில் ரத்தபிளாஸ்மாவிற்கு பதிலாக சாத்துக்குடி பழச்சாறு ஏற்றப்பட்ட நோயாளி பலியான சம்பவத்தில் 3 கைது செய்யப்பட்டுள்ளனர்.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜால்வா பகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. கடந்த 14-ந்தேதி, டெங்கு பாதிப்புடன் பிரதீப் பாண்டே என்பவர் அந்த…