












நாகர்கோவில் யாருக்கு? காந்திக்கு எதிராக காய் நகர்த்தும் பொன்னார், தமிழிசை
தொகுதி மாறும் ஐபிஎஸ்… ஸ்டாலின் ஸ்கெட்ச்.., திண்டுக்கல் சீனிவாசன் போடும் ரூட்!
பிஜேபிக்கு தாவும் அமைச்சரின் நிழல்!என்ன பின்னணி?
கண்ணீரில் டெல்டா… வேட்டியை மடித்துக் கட்டிய எடப்பாடி
ஆணவப் படுகொலை தடுப்புச்சட்டத்திற்கான ஆணையம்…பாஷாவுக்கு எதிர்ப்பு!
பெண்களின் சருமத்தை தாக்கும் அத்தனை பிரச்சனைகளையும் விலை மலிவாக கிடைக்கும் கடலை மாவை கொண்டு எப்படி போக்குவது என்பது பற்றி காணலாம். சருமம் மென்மையாக… சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொண்டு, ஒரு…
வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றது. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா? இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான…
1. அணுக்கரு ஒன்றினுள் இருப்பதுவிடை: புரோட்டன்க்கள் மற்றும் நியூட்ரான்கள் இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான சிறுதொழில் எது?விடை: கைத்தறிகள் தமிழ்நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்விடை: அக்டோபர்-டிசம்பர் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர் யார்?விடை: இந்தியத் தேர்தல் ஆணையம் மன்னர் திருமலை…
பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கிஅல்லவை செய்தொழுகு வார் பொருள்(மு.வ): இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
மேஷம்-வரவு ரிஷபம்-பக்தி மிதுனம்-ஓய்வு கடகம்-விருத்தி சிம்மம்-துணிவு கன்னி-போட்டி துலாம்-லாபம் விருச்சிகம்-மேன்மை தனுசு-இன்பம் மகரம்-கவலை கும்பம்-வெற்றி மீனம்-பரிவு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில்…
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பொருட்களை பாதுகாப்பாக குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பி வைப்பதற்கான பயிற்சி டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் 2 நாட்கள் நடந்தது. இதில் குடியரசுத் தலைவர்…
குறள்: பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கிஅல்லவை செய்தொழுகு வார். விளக்கம் : அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.
கன்னியாகுமரி மாவட்ட எம் ஜி ஆர் மன்ற முன்னாள் செயலாளர் நாஞ்சில் கோலப்பனிடம் எடப்பாடி பழனிசாமியை ஒரு முட்டாள்.., என்று அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் பொன்னையின் பேசிய கேவலமான ஆடியோ..! தற்போது வெளியாகி அரசியல் வட்டாரத்தையே பரபரப்புக்கு உள்ளாகி இருக்கின்றது.…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள திம்மநத்தம் கிராம ஊராட்சி மன்ற தலைவராக கோசிமின் என்பவர் பதவி வகித்துவருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி என்பவருக்கு சொந்தமான நிலத்தை ஊராட்சி மன்ற தலைவர் போலியான ஆவணங்களை பயன்படுத்தி பத்திரபதிவு செய்து மோசடியில்…