• Mon. Oct 20th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

பொதுஅறிவு வினாவிடை

1. அணுக்கரு ஒன்றினுள் இருப்பதுவிடை: புரோட்டன்க்கள் மற்றும் நியூட்ரான்கள் இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான சிறுதொழில் எது?விடை: கைத்தறிகள் தமிழ்நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்விடை: அக்டோபர்-டிசம்பர் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர் யார்?விடை: இந்தியத் தேர்தல் ஆணையம் மன்னர் திருமலை…

குறள் -246

பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கிஅல்லவை செய்தொழுகு வார் பொருள்(மு.வ): இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

இன்றைய ராசி பலன்

மேஷம்-வரவு ரிஷபம்-பக்தி மிதுனம்-ஓய்வு கடகம்-விருத்தி சிம்மம்-துணிவு கன்னி-போட்டி துலாம்-லாபம் விருச்சிகம்-மேன்மை தனுசு-இன்பம் மகரம்-கவலை கும்பம்-வெற்றி மீனம்-பரிவு

10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில்…

குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் தமிழகம் வந்தடைந்தன…

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பொருட்களை பாதுகாப்பாக குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பி வைப்பதற்கான பயிற்சி டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் 2 நாட்கள் நடந்தது. இதில் குடியரசுத் தலைவர்…

குறள் எண் : 246

குறள்: பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கிஅல்லவை செய்தொழுகு வார். விளக்கம் : அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.

எந்த கோலப்பனிடமும் பேசவில்லை…, பொன்னையன் அந்தர்பல்டி!

கன்னியாகுமரி மாவட்ட எம் ஜி ஆர் மன்ற முன்னாள் செயலாளர் நாஞ்சில் கோலப்பனிடம் எடப்பாடி பழனிசாமியை ஒரு முட்டாள்.., என்று அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் பொன்னையின் பேசிய கேவலமான ஆடியோ..! தற்போது வெளியாகி அரசியல் வட்டாரத்தையே பரபரப்புக்கு உள்ளாகி இருக்கின்றது.…

ஊராட்சி மன்ற தலைவர் கலெக்டர் இடம் மனு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள திம்மநத்தம் கிராம ஊராட்சி மன்ற தலைவராக கோசிமின் என்பவர் பதவி வகித்துவருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி என்பவருக்கு சொந்தமான நிலத்தை ஊராட்சி மன்ற தலைவர் போலியான ஆவணங்களை பயன்படுத்தி பத்திரபதிவு செய்து மோசடியில்…

EPS ஒரு முட்டாள் பரபரப்பாக வெளியான Audio..,

தற்போது அதிமுக பிளவு ஏற்பட்டுள்ள இந்த சூழலில் கட்சியின் நிலை குறித்து முன்னாள் அமைச்சர் கழக மூத்த நிர்வாகி சி. பொன்னையன், கன்னியாகுமரி மாவட்ட எம் ஜி ஆர் மன்ற முன்னாள் செயலாளர் நாஞ்சில் கோலப்பனிடம் எடப்பாடி பழனிசாமியை ஒரு முட்டாள்..,…

மதுரை வழியாக திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை..!

விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்க்க, தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு வாராந்திர சேவை சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர…