• Tue. Oct 21st, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு…

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும், கர்நாடக மாநில மலை மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள…

பில்கேட்ஸ் மனசு யாருக்கும் வாரது…

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் பில்கேட்ஸ் . மைக்ரோசாப்ட் நிறுவனரான இவர் உலகின் பல்வேறு சமூக நலன்சார்ந்த பணிகளுக்கு நன்கொடைகள் வழங்கி வருகிறார். தற்போது தனது அனைத்துசொத்துக்களையும் நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளார்.பில்கேட்ஸ் 2000 ஆம் ஆண்டு பில் மற்றும் மெலிண்டா…

ஆந்திராவில் ரசிகர்கள் வராததால் 400 தியேட்டர்கள் மூடல்…

ஆந்திராவில் முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்ற பிறகு சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விலை கணிசமாக குறைக்கப்பட்டது. இதனால் தொகை வசூல் ஆகாததால், நஷ்டத்தில் சினிமா தியேட்டர்களை இயக்க முடியவில்லை என டிக்கெட் விலை குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர்களை மூடி…

காமராஜர் திருவுருவுச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை !

பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி, திருத்தங்கல் மற்றும் விருதுநகரில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைகளுக்கு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும்…

தென்காசியில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு…

தென்காசி மாவட்டம் குருவிகுளம் யூனியனு க்கு உட்பட்ட ஆராய்ச்சிபட்டி கிராமத்தில் சுகாதாரதுறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு பணி மேற்கொண்டார். தொடர்ந்து அங்குள்ள பள்ளியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி அமைச்சரிடம் எங்கள் கிராமத்தில் இருந்து கழுகுமலை…

1,800 பேர் வேலை காலி – மைக்ரோசாப்ட் அதிரடி

மைக்ரோசாப்ட் அதன் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக பல்வேறு பிராந்தியங்களில் பணியாற்றி வந்த 1,800 பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. ஜூன் 30 அன்று அதன் நிதியாண்டு முடிவடைந்த பிறகு வணிகக் குழுக்கள் மற்றும் மறுசீரமைத்தல் காரணமாக சில பணியாளர்களை குறைத்துள்ளதாக…

சாதி ரீதியான கேள்வி – விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளில் சாதிரீதியாககேள்வி ஒன்று இடம் பெற்றிருந்தது.இதுகுறித்து விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு கேள்வியில் 4 ஆப்ஷன்களாக சாதிப் பெயர்கள் கொடுக்கப்பட்டு அதில் எந்த சாதி தாழ்த்தப்பட்ட சாதி என இடம் பெற்றிருந்தது.…

2026 ல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி

பாமக தலைமையில் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.2026 ல் பாமக தலமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதிபட தெரிவித்துள்ளார்.தனித்துப் போட்டியிட்டு வெல்வோம் என்று கூறவில்லை என்ற…

மகாராஷ்டிராவில் கனமழை- 102 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து பொய்துவரும் கனமழையில் 102 பேர் பலியாகியுள்ளனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. கடந்த 24 மணி நேரத்தில் கட்சிரோலி மற்றும் சந்திராப்பூர் மாவட்டங்களில் 20.5…

அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்

இலங்கையின் தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே தலைமை நீதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் உடனே பதவி விலகக்கோரி போராட்டம் தொடர்ந்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே…