தென்காசி மாவட்டம் குருவிகுளம் யூனியனு க்கு உட்பட்ட ஆராய்ச்சிபட்டி கிராமத்தில் சுகாதாரதுறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு பணி மேற்கொண்டார். தொடர்ந்து அங்குள்ள பள்ளியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி அமைச்சரிடம் எங்கள் கிராமத்தில் இருந்து கழுகுமலை மற்றும் சங்கரன்கோவிலுக்கு செல்வதற்கு முறையான பஸ் வசதி இல்லை என்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். உடனே அமைச்சர் சுப்பிரமணியன் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி உடனே நடவடிக்கை எடுத்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். பின்பு அப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த வேலுச்சாமி என்பவரை வீட்டிற்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து மருதங்கிணறு ஊராட்சி மன்றத் தலைவர் சின்னபேச்சிமுத்து (எ) தங்கதுரை தங்கள் கிராமத்தில் பொதுமக்களின் வசதிக்காக துணை சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என்றும் இதனால் சுமார் 6 கிராமங்களை சேர்த்து சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள். மருதங்கிணறு கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியனிடம் கோரிக்கை மனுவை வழங்கினார். அமைச்சரும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். தொடர்ந்து பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.
இதில் தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன், சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, பெரியதுரை, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பிரபாகரன், ராஜகுலராமர்பாண்டியன், இளைஞரணி செந்தில்நாதன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சுந்தரபாண்டியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தினகரன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமார்சங்கர், மருதங்கிணறு ஊராட்சி மன்றத் தங்கதுரை, களப்பாளங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய்சங்கர், கலை இலக்கிய பிரிவு கண்ணன், குருவிகுளம் ஒன்றிய துணை செயலாளர் மாடசாமி, அவைத்தலைவர் ஆனந்தராஜ், முணியாண்டி மற்றும் அரசு மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், ஊராட்சி செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மது போதை தாறுமாறாக ஓடிய கார்… பலர் காயம்-மதுரையில் பரபரப்புமதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து இரவு 9:15 மணி அளவில்TN59CL555 என்கின்ற கார் பைபாஸ் சாலையில் […]
- ஆலயங்களின் வழிபாட்டு முறையில் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது -ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் பேட்டி+2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்ற வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், […]
- இன்றைய வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்தாண்டை […]
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கைபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் […]
- அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் […]
- மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோமது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் […]
- மதுரை மல்லிகையின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில்..,
7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய இயக்கம்..!மதுரை மல்லிகைப்பூவின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் புதிய இயக்கம் உருவாக்கப்படும் […] - படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஜாடி நிறைந்தவுடன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், ”ஜாடி நிறைந்து விட்டதா?” அனைத்து மாணவர்களும் கோரஸாக, […]
- கடையநல்லூர் அருகே பாழடைந்த கிணற்றில் கிடைத்த ஐம்பொன் சிலைதென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள பாழடைந்த கிணற்றின் பராமரிப்பு பணியின் போது ஐம்பொன்சிலையும், ஒரு […]
- மஞ்சூரில் அனைத்து கடைக்காரர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் அனைத்து கடைக்காரர்கள் நல சங்கஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் […]
- இரவிலும் மக்கள் பணியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுமதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தம் பகுதி இந்த பகுதியில் இருந்து மாடக்குளம் நோக்கி செல்லக்கூடிய […]
- கே. பாக்யராஜ் வெளியிட்ட
‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’ டீஸர்!இயக்குநர் சுந்தர் சி யிடம் உதவியாளராக இருந்த வி.எம்.ரத்னவேல் ஒரு புதிய படத்தில் இயக்குநராக அறிமுகம் […] - பொது அறிவு வினா விடைகள்
- குறள் 406உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்.பொருள் (மு.வ):கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் […]