• Sat. May 18th, 2024

Trending

மறைந்த முன்னாள் இராணுவ வீரர் குடும்பத்தினருக்கு கௌரவ நிதி வழங்கி பாராட்டு..!

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில், நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் வி.வி.கிரி அவர்களிடமிருந்து 1971 ஆம் ஆண்டு சவ்ரா சக்ரா விருது பெற்ற, பாளையங்கோட்டையைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர் வி.ராமமூர்த்தியின் மனைவி ரெங்காராமமூர்த்தியினை அழைத்து…

முன்னாள் முதல்வர், கலைஞர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாநில நெசவாளர் அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை!…

முத்தமிழ் அறிஞர் தமிழின தலைவர் டாக்டர் கலைஞரின் 3ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, நெல்லை சந்திப்பு தளபதி படிப்பகத்தில் மாநில நெசவாளர் அணி செயலாளர் சொ.பெருமாள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. உடன் அருகில் பாளை ஆவின் கல்யாணசுந்தரம், 18வது…

குமரி கடற்கரையில் கலைநிகழ்ச்சிகள், ஆசனங்கள் மற்றும் கோலங்களின் வாயிலாக கொரோனா விழிப்புணர்வு..!

கொரோனா விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்காக கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு கலை நிகழ்ச்சிகள், கிராமிய நடனம், ஆசனங்கள் மூலமும், கன்னியாகுமரி கடற்கரையில் கோலம் இட்டும் கொரோனோ…

நெல்கட்டும்செவலில் காவல்துறை பொதுமக்கள் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி!…

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெல்கட்டும் செவலில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS தலைமையில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்களிடம் மாவட்ட…

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு எதிரொலி…ஒன்றிய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் பெகாசஸ் தொலைபேசி ஒட்டு கேட்பை எதிர்த்தும், குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு…

பாட்டியை பறக்கவிட்ட கார்.., பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!…

சில தினங்களுக்கு முன் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருந்து கம்பம் நோக்கிச் சென்ற டாட்டா இன்டிகா கார் கோவிந்தன்பட்டி என்ற பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மீது மோதிய வேகத்தில் சாலையோரம் நின்றிருந்த மூதாட்டியை இடித்து…

ஃப்ரீ பையர் விளையாட்டால் விபரீதம். மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கிட்டு தற்கொலை!…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ப்ரீ பையர் விளையாடி கொண்டிருந்தை மனைவி கண்டித்ததால் ,கணவர் சக்திவேல் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல்.இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வினோதினி என்பவரை திருமணம்…

கோவையில் பல கோடிகள் அம்பேல்!…

மோசடி நிறுவனங்களில் பணம் போட்டு ஏமாந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் முதலீட்டாளர்களுக்கு தகவல். கோவையை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள் ஆவணங்களுடன் வந்து பொருளாதார குற்றப்பிரிவில் மனு அளிக்கலாம் என…

தேசிய எலும்பு மற்றும் மூட்டு வார விழா- மாபெரும் சைக்கிள் பேரணி!…

தேசிய எலும்பு மற்றும் மூட்டு வார விழாவை முன்னிட்டு, தஞ்சை சைக்கிளிங் சங்கம் சார்பாக பட்டுக்கோட்டையில் மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று தேசிய எலும்பு மற்றும் மூட்டு வார விழாவை முன்னிட்டு தஞ்சை சைக்கிளிங் சங்கம்…

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் மற்றொரு பிழைத்திருத்தம் – பாஜக இளைஞரணி விளக்கம்!…

சமீபத்தில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் 3 முறை தங்கப்பதக்கம் வெல்ல காரணமாக விளங்கிய ஹாக்கி விளையாட்டு வீரர் மேஜர் தயான்சந்த் பெயரில் இனி கேல் ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.…