தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை பொறுப்பேற்று பணியாற்றி வந்தவர் ரவி நாராயன். இதைத்தொடர்ந்து இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தேசிய பங்கு சந்தை நிர்வாகக் குழுவின்…
கன மழை மற்றும் மண்சரிவு காரணமாக குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் கடந்த இரண்டு நாட்களாக ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது இன்று மீண்டும் இயங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, ஊட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக…
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அவரது மகனும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மரியாதை செய்துள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இன்று நடை பயணத்தை தொடங்க இருக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று சென்னை…
நற்றிணைப் பாடல் 36: குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை,பூ நுதல் இரும் பிடி புலம்ப, தாக்கி,தாழ் நீர் நனந் தலைப் பெரு களிறு அடூஉம்கல்லக வெற்பன் சொல்லின் தேறி,யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து,அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு…
ரவையை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து ஆறவிட்டு கொட்டி வைத்துக் கொண்டால் வண்டு வராமல் இருக்கும். உப்புமா, கேசரி செய்ய வேண்டுமென்றாலும் உடனே எளிதாகச் செய்துவிடலாம். தக்காளியை சிறிது வேகவிட்டுத் தோல் உரித்து மிக்ஸியில் நைஸாக அரைத்து ஃபிரிட்ஜில்…
வேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவதுகந்தக அமிலம் அமில மழை என்பதுசல்ப்யூரிக் ஆசிட் நைட்ரிக் ஆசிட் என்பன சேர்ந்த மழை மிகக்குறைந்த உருகு நிலை கொண்ட உலோகம்காரியம் பச்சை வீட்டு விளைவு என்பதுவளிமண்டலம் மேல் அதிக வெப்பத்தை வெளி விடாது தேக்கி வைத்து இருத்தல்.…
சிந்தனைத்துளிகள் • வெற்றி வந்தால் நம்பிக்கை வரும்ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்அதனால் நம்பிக்கையை வளர்த்துக் கொள்! • நம்பிக்கை என்ற சிறு நூலிலையில் தான்…அனைவரின் அன்பும் இயங்கி கொண்டிருகிறது…. • எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் அவர்களை பின்தொடராதே!உனக்கான…
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு. பொருள் (மு.வ): (புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.