சிந்தனைத்துளிகள்
• வெற்றி வந்தால் நம்பிக்கை வரும்
ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்
அதனால் நம்பிக்கையை வளர்த்துக் கொள்!
• நம்பிக்கை என்ற சிறு நூலிலையில் தான்…
அனைவரின் அன்பும் இயங்கி கொண்டிருகிறது….
• எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் அவர்களை பின்தொடராதே!
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு!
• சூழ்நிலைகளை மாற்ற இயலவில்லை எனில்,
உங்கள் மனதை மாற்றுங்கள்!
• அனைத்தும் இருந்தும், சிலர் இல்லை என்பார்!
எதுவும் இருக்காது, சிலர் உண்டு என்பார்!
வாழத் தெரிந்தவர், உண்டு என்பார்!