• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஜனவரி 2023 வரை டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை

இந்தியாவில் பல நகரங்களில் சமீப காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. முக்கியமாக தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசுபாடு அதிகரித்த நிலையில் மனிதர்கள் வாழ முடியாத இடமாக டெல்லி மாறி வருகிறது. இதனால் காற்றின் தரத்தை மேம்படுத்த வாகன போக்குவரத்தை…

நாளை அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் இபிஎஸ்

எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் நாளை அதிமுக அலுவலகம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் நாளை செல்கிறார். கடந்த ஜூலை 11 ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பொதுகுழுவின் போது…

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் கதி என்ன?’டி.ஆர்.பாலு

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களின் கல்லூரி சேர்க்கை தொடர்பாக தீர்வு காணவேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பிரதமர் மோடிக்கு கடிதம். உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் மருத்துவ கல்லூரி சேர்க்கை தொடர்பான பிரச்சனைக்கு இதுவரை தீர்வு…

வாழ்ந்தாலும் வரி, செத்தாலும் வரி -பிரகாஷ்காரத் விமர்சனம்

மோடி ஆட்சியில் வாழும் போதும் வரி, இறந்தாலும் வரி என மனிதத் தன்மையற்ற வரிக் கொள்கை பின்பற்றப்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் மத்திய அரசை விமர்சித்துள்ளார். சிபிஎம் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார…

நீட் முடிவு வெளியானது… மாணவர்களுக்கு மனநல ஆலோசனை – அமைச்சர் தகவல்

நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில் தற்கொலைகளை தடுக்கும் பொருட்டு மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் முடிவு வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை.17ம் தேதி நடந்த இத் தேர்வை தமிழகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும்…

வைகை அணையில் இருந்து மதுரை திண்டுக்கல் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் நியமனம்

இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சூலா பிரேவர்மென்னை பிரதமர் லிஸ் டிரஸ் நியமித்துள்ளார்இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் இங்கிலாந்தின் புதிய உள்துறை அமைச்சராக சூலா பிரேவர்மென்னை பிரதமர் லிஸ் டிரஸ் நியமித்துள்ளார். சூலா…

மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் வாழ்த்து… ஓபிஎஸ்

நாளை கேரளா உள்ளிட்ட மலையாளமொழி பேசும் மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ் தனது அறிக்கையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் …. பாரம்பரியமும், பண்பாடும்…

நியூயார்க் கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு

அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் சுப்பிரமணியனை அதிபர் ஜோபைடன் பரிந்துரைத்துள்ளார்.நீதித்துறை நியமனங்கள் வெள்ளை மாளிகையால் செனட் சபைக்கு அனுப்பப்பட்டது. இந்த நியமனம் செனட் சபையால் உறுதி செய்யப்பட்டால் நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டில் பணியாற்றும்…

நித்யானந்தாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்

நித்யானந்தாவின் உடல்நிலை மோசமானதிற்கு காரணம் அவருக்கு விஷம் கொடுக்கபட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவிலிருந்து தப்பிச்சென்று கைலாசா என்ற ஒரு தனி நாட்டை உருவாக்கியதாக சொல்லப்படும் நித்யானந்தா, தொடர்ந்து காணொலிகளை வெளியிட்டு வந்தார். ஆனால் சமீபகாலமாக அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்…