ஒலி வேகம் – செக்கனுக்கு நீரில், 4800 அடி வழியில் 1140 அடி செயற்கை மழை பொழிவதற்கான இரசாயன பொருள் சில்வர் அயோடைடு. உலகில் முதன்முதலில் தோன்றிய தாவரம் – நீல பசும் பாசிகள் டி20 குறிப்பிடப்படுவது – கன நீர்…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 1 ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு ‘ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி’ என்ற ஆவணப் புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கி கௌரவித்தார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்ட விழாவில், கோவையில் 30 ஆண்டுக்கு மேலாக 1…
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம். பொருள் (மு.வ): ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.
இயக்குனர் சுராஜ் தற்போது வடிவேலுவின் ரி-எண்ட்ரி படமான நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்கி வருகிறார். வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில்…
இலங்கை கடல் பகுதியில் 430 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் உள்ளது இலங்கை கடல் பகுதி. ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, பீடிஇலை, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடத்துவது…
தி.மு.க. முப்பெரும் விழா விருதுநகரில் இன்று மாலை நடக்கிறது. இந்த விழாவிற்காக விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் பட்டம்புதூர் அண்ணாநகரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கலைஞர் திடலில் மாலை 4 மணியளவில் தி.மு.க. முப்பெரும் விழா தொடங்குகிறது. தி.மு.க.…
டாடா பவர் சோலார் சிஸ்டம்ஸ் லிமிடெட் மத்தியப் பிரதேசத்தில் 125 மெகாவாட் மிதக்கும் சோலார் திட்டத்தை அமைப்பதற்காக NHDC லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ₹596 கோடி மதிப்பிலான மொத்த ஒப்பந்த மதிப்பிற்கான ஒப்புதலை பெற்றுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வாவில் உள்ள ஓம்காரேஷ்வர்…
சீனாவுக்கு இந்திய எல்லைப்பகுதியான லடாக்கில் 1000 சதுர கிமீ பகுதியை சீனாவுக்கு தரை வார்த்துவிட்டதாக பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது. இதனால் இரு நாட்டு…
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மலர்தூவி, மரியாதை செலுத்தியுள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, ‘”தம்பி! உன்னைத்தான் தம்பி…” என அரசியல்…
பழனி முருகன் கோயிலில் 10 ரோப்கார் பெட்டிகள் புதிதாக இணைக்கப்பட்டதால் பக்தர்கள் ஆனந்தபயணம் மேற்கொண்டனர்.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு, அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார் சேவை உள்ளது. கிழக்கு கிரிவீதியில் உள்ள ரோப்கார் நிலையத்தில்…