• Sat. Jun 1st, 2024

Trending

பாலஸ்தீனின் ரஃபா மீது மனிதாபி மானமற்ற தாக்குதல்கள்: இஸ்ரேலின் அடாவடிக்கு எதிராக மதுரையில் எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்!

பாலஸ்தீனில் ரஃபா நகரில் கொடூரமான தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்தும், பாலஸ்தீன் மக்களை உலக நாடுகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், போர் குற்றங்களை புரியும் அடாவடி இஸ்ரேல் மீது தடை விதிக்கவும், இஸ்ரேல் உடனான இந்தியாவின் உறவை முறிக்க…

திருப்பரங்குன்றம் முருகன் வருமானம் இவ்வளவுதான்…

தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு

ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ம் தேதி திறக்கப்படும் எனவும் கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த குறிப்பாணையில், மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

கோவை மருதமலை அடிவாரத்தில் பெண் யானை மயக்கம்

கோவை மருதமலை அடிவாரத்துக்கு உட்பட்ட பகுதியில் பெண் யானை ஒன்று உடல்நல குறைவால் மயங்கிய நிலையில் கிடந்துள்ளது. மேலும், அந்த யானையின் குட்டியானை சத்தமிட்டு கொண்டே இருந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட வனத்துறையினர் இந்த யானையின்…

தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல் கோவையில் கைது

கோவை துடியலூரில் இருந்து சரவணம்பட்டி செல்லும் சாலையில் வெள்ளக்கணறு பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த நான்கு சக்கர ஸ்கோடா வாகனத்தை நிறுத்தி சோதனை…

உசிலம்பட்டியில் சட்டபணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த நீதிபதி

உசிலம்பட்டியில் சட்டபணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த நீதிபதி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவுண்டன்பட்டி ரோட்டில் உள்ள உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் ஐகோர்ட் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனையின் படி வட்ட சட்டபணிகள் குழு சார்பில்…

மனித வாழ்வுக்கு தேவையான பணியில் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் திருத்துறைப்பூண்டி கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் புகழாரம்!

ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பாக, உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டியில் இன்று (31-05-2024) மரம் நடும் விழா நடைப்பெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் கே. மாரிமுத்து “காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு அரசாங்கம் ஆதரவாக இருக்கும்…

போடிநாயக்கனூர் கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா, போதை பொருட்களை விற்பனை செய்து வரும் நபர் மீது நடவடிக்கை-கிராம மக்கள் புகார் மனு

போடிநாயக்கனூர் அருகே உள்ள கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வரும் நபர் மீது பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுமார் 300க்கும்…

கோவை தனிஷ்க் நகை கடையில் 100% தங்க பரிமாற்றம் புதிய திட்டம் அறிமுகம்

கோவை மேட்டுப்பாளையம் வெள்ளக்கிணறு பகுதியில் இயங்கிவரும் தனிஷ்க் நகை கடையில், அந்நிறுவன மண்டல வணிக மேலாளர் சந்திரசேகர், வட்டார வணிக மேலாளர் வினீத், அசோகன் முத்துசாமி பிரான்சைஸ் நிர்வாக இயக்குனர் ஆகியோர் 100% தங்க பரிமாற்றம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து…