• Sat. May 18th, 2024

Trending

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

திருமங்கலத்தில் அரசு கலைக் கல்லூரியில் முதன்முறையாக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், வேலை வாய்ப்பு முகாம்

முதன்முறையாக அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாம் – ஐடி நிறுவனங்கள் முதல் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள் வரை ஏராளமான நிறுவனங்கள் , இளைஞர் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதன்முறையாக,…

திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர், செவிலியர் பணியை புறக்கணிக்காமல், தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்

திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர், செவிலியர்க்கு உதவித்தொகை 6 மாத காலமாக வழங்காததை கண்டித்து , கருப்பு பேட்ச் அணிந்து அரசின் கவனத்திற்கு தெரியப்படுத்தும் விதமாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில் எலெக்ட்ரானிக், மெக்கானிக் வீட்டில் 100 கோடி மதிப்பிலான 20 கிலோ மெத்தாபெட்டமைன் பவுடர் பறிமுதலா?

மதுரையில் எலெக்ட்ரானிக், மெக்கானிக் வீட்டில் 100 கோடி மதிப்பிலான 20 கிலோ மெத்தாபெட்டமைன் பவுடர் பறிமுதலா? பவுடர் மாதிரி லேப்க்கு அனுப்பிவைப்பு – முடிவின் அடிப்படையி்ல் விசாரணை நடத்த திட்டம். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி (59). இவர்…

இந்தியாவின் பல்வேறு திட்டங்களுக்கு உதவிய ஜப்பான்

இந்தியாவில் சென்னை உள்பட பல மாநிலங்களில், பல்வேறு துறைகள் தொடர்பான 9 திட்டங்களுக்கு ஜப்பான் 12,800 கோடி ரூபாயை கடனாக வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், வடகிழக்கு…

முதலமைச்சர் ஸ்டாலினை தாக்கிப் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா

கோவையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, இந்த மாதிரி பொய் செல்ற முதல்வரை பார்த்ததேயில்லை’ எனப் பேசியிருப்பது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மேட்டுப்பாளையம் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தி.மு.க., எம்.பி ஆ.ராசா பேசும் போது,…

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் மற்றும் வார இறுதிநாட்களை முன்னிட்டு, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 1730 பேருந்துகள் இயக்கப்டுவதாக அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..,பிப்ரவரி 24-ம்…

இன்றுடன் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு

கடந்த பிப்ரவரி 12ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுபட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல்…

நாளை முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பதியும் திட்டம் தொடக்கம்

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவ, மாணவிகள் நாளை முதல் பள்ளிகளிலேயே ஆதார் விவரங்களைப் பதிவு செய்யும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ்பொய்யாமொழி தொடங்கி வைக்க உள்ளார்.பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகளை 23 ம் தேதி…

கர்நாடக அரசு பள்ளிகளில் காலை உணவாக ராகி மால்ட் வழங்கும் திட்டம்

கர்நாடக அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவாக ராகி மால்ட் வழங்கும் திட்டம் தொடங்க இருப்பதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மதுசங்கரப்பா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும்…