• Sat. Oct 25th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

சீன நாட்டில் இருந்து புறப்பட்டுள்ள புதிய கப்பல்..,

சுபம் கப்பல் நிறுவனம் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை இடையே சிவகங்கை பயணிகள் கப்பலை கடந்த ஒராண்டு காலமாக இயக்கி வருகிறது. இந்நிலையில் சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர்ராஜன் நாகையில் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, நாகப்பட்டினம்-இலங்கை காங்கேசன் துறையிடையே…

திடீரென தீப்பற்றி எரிந்த பைக்!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் இருந்து மூவர் ரோடு நோக்கி நேற்று மாலை மீன் வியாபாரி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் கரம்பை பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென இருசக்கர வாகனம்…

பிஜேபியை சேர்ந்த ராஜீவ் காந்தியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி‌.ஆர்.ஹவாய் மீது செருப்பு வீசியை கண்டித்தும் விசிக தலைவர் திருமாவளவன் வாகனத்தை வழி மறித்து ரவுடிசம் செய்த ஆர்எஸ்எஸ் பிஜேபியை சேர்ந்த ராஜீவ் காந்தியை குண்டர் தடுப்பு…

10-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

மதுரையில் 10-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை கே.புதூர் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட சம்பக்குளம் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் வடிவேல். தனியார் வங்கியில்…

வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர்..,

மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாவட்டம் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 5.90 கோடி மதிப்பீட்டில்…

கிராம உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

உசிலம்பட்டியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் – கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட வருவாய் அலுவலர்களும் ஆதரவாக பங்கேற்று கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அலுவலக உதவியாளர் ஊதியத்திற்கு இணையாக கிராம…

பயனுள்ள ரயில் சினேகம் “ரயில் ஒன்” செயலி..,

ரயில் முன்பதிவு பயண சீட்டு பெற, ரயில் கால அட்டவணை அறிந்து கொள்ள, முன்பதிவில்லாத பயணச்சீட்டு பதிவு செய்ய முறையே ஐ. ஆர். சி. டி. சி., என். டி. இ.எஸ்., யூ.டி.எஸ். மொபைல் என இதுவரை தனித்தனி செயலிகள் (Applications)…

விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம்..,

விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் தலைமையில் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம்,நாக தியாகராஜன், ஜி.என்.எஸ்.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியர்…

பெண்களை அவதூறாகப் பேசிய சி.வி.சண்முகத்திற்கு கீதாஜீவன் கண்டனம்..,

பெண்களை அவதூறாகப் பேசிய சி.வி.சண்முகத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒப்பிட்டு, அருவருக்கத்தக்கக் கருத்தை வெளியிட்டிருக்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக்…

துர்க்கை அம்மன் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு செவ்வாய்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, சிறப்பு…