• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

விராலிமலையில் வீர முத்தரையர் சங்கத் தலைவர் போட்டி..,

தமிழக அளவில் விஐபி தொகுதியாக மாறி இருக்கும் தொகுதிகளில் ஒன்று விராலிமலை ஆகும். இந்த தொகுதி உருவாக்கப்பட்டு மூன்று சட்டமன்ற பொதுத் தேர்தல்களைச் சந்தித்து இருக்கிறது. மூன்று முறையும் விஜயபாஸ்கர் வெற்றி பெற்று இரண்டு முறை அமைச்சராகவும் ஒரு முறை சட்டமன்ற…

தலைக்காயம் மற்றும் விபத்து காயம் குறித்த விழிப்புணர்வு நடைபயணம்..,

உலக தலைக்காய விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, கோவையில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. உலகெங்கும் மார்ச் மாதம் ‘தலைக்காய விழிப்புணர்வு மாதமாக’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தலைக்காயம் மற்றும் விபத்து காயம்…

முற்போக்கு என்ற பெயரில் இந்துக்களின் மீது தாக்குதல் நடக்கிறது..,

தாம்ப்ராஸ் சங்கம் சார்பில் மதுரை எஸ். எஸ்.காலனி மகா பெரியவா கோவிலில் பராபவ வருஷ பஞ்சாங்க வெளியீட்டு விழா நடைபெற்றது. பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம. சீனிவாசன் வெளியிட மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு பெற்றுக்…

தேவாங்குகளை பாதுகாக்க இரண்டாவது சரணாலயம் அமைக்கப்படுமா.?

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி,பட்டூர்,சேக்கிபட்டி,கம்பூர்,புலிப்பட்டி ,மேலவளவு ஆகிய பகுதிகளில் அதிகமாக அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பல் நிற தேவாங்குகள் காணப்படுகிறது. ஏற்கனவே இரவு நேரங்களில் சாலை விபத்தில் இறக்கும் தேவாங்குகளை வனத்துறையிடம் குறிப்பிட்டு 3 ஆண்டுகளுக்கு…

வாகை தமிழர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்..,

புதுக்கோட்டையில் இன்று வாகை தமிழர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பேராசிரியர் ரெங்கசாமி தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாநகரப் பொறுப்பாளர்களான கட்டடப் பொறியாளர் எஸ்பி ஆறுமுகம், செல்லையா, அறிவழகன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் ஏராளமான பெண்களும்…

உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ2 லட்ச பணம் பறிமுதல்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகேஉள்ள முதுகுடி வாகன சோதனை சாவடி அருகே தேர்தல் ( SST )கண்காணிப்பு குழுவை சேர்ந்த அதிகாரி குருசாமி தலைமையிலான குழுவினர் வாகன சோதனை ஈடுபட்ட பொழுது மதுரையில் இருந்து திருச்செந்தூர் சென்ற, காரை சோதனை செய்த…

மக்களோடு மக்களான S.P. டாக்டர் ஸ்டாலினின் மனித நேயம்..,

இன்று 21.03.2026 சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் டவர் ஜங்சன் அருகில் ஒரு வயதான முதியவர் ( சுமார் 75 வயது) நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட S.P.…

கிறிஸ்தவ மக்களின் அரசியல் கோரிக்கை மாநாடு புதிய கட்சி அறிவிப்பு..,

மதுரை பசுமலையில் உள்ள தனியார் மஹாலில், கிறிஸ்தவ நல அமைப்பு சார்பில் கிறிஸ்தவ மக்களின் அரசியல் கோரிக்கை மாநாடு இன்று நடைபெற்றது பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்றனர். இதுகுறித்து சிஎஸ்ஐ பொதுச் செயலாளர் பெர்னாண்டஸ் ரத்னராஜ்…

வாடிப்பட்டி பகுதியில் வாக்குச் சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சட்டமன்ற தேர்தல் வாக்கு சாவடி மையங்கள் தாதம் பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, பொட்டுலுபட்டி காந்திஜி ஆரம்பப்பள்ளி, மேட்டு நீரேத்தான் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி,பெருமாள் பட்டி அரசு பள்ளிகளில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடி…

வேனில் கொண்டு வந்த ரூ 10 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல்..,

ஒட்டன்சத்திரத்தில் தனியார் நெய் நிறுவனத்திற்கு உரிய ஆவணம் இன்றி பிக்கப் வேனில் கொண்டு வந்த ரூ 10 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி – கமலாபுரம் நான்கு வழி சாலையில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள…