அதிமுகவில் கடந்த ஐந்தாம் தேதி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் அதிமுக அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தால்தான் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிளட் மூனை கண்டு களிக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சியிலும் ஈடுபடுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் டெலஸ்கோப் மூலம் பிளட் மூனை கண்டு களிக்கலாம்.இன்று…
RICH மூவிஸ் – DSK மூவிஸ் இணைந்து வழங்கும் தாஸ் சடைக்காரன் இயக்கத்தில் நாகரிகப் பயணம் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் P.மணவாளவன் A. செந்தில், புதுவை M.ஜாகீர் உசேன், இயக்குநர் ராதா…
கடந்த செப். 3 ஆம் தேதி தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி-யில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவதாக முடிவு செய்யப்பட்டு…
மதிமுக முதன்மை செயலாளர் மற்றும் திருச்சி எம்பி-யும்மான துறை வைக்கோ கட்சி நிர்வாகியின் திருமண விழாவிற்காக திண்டுக்கல் வந்திருந்தார்.அப்போது திண்டுக்கல், சீலப்பாடி பைபாஸில் திண்டுக்கல் நிர்வாகிகளால் வரவேற்பு அளிக்கப்பட்டது.பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, அதிமுகவில் செங்கோட்டையன் நீக்கம் குறித்த கேள்விக்கு…
தமிழகத்தில் ஊழல் ஆட்சி புரியும் திமுகவை வீட்டுக்கு அனுப்ப எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.திண்டுக்கல்லில் அவர் பேசியதாவது: திண்டுக்கல் மாநகராட்சியில் 4 கோடி 60 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. அதேபோல தமிழ்நாட்டில் பல்வேறு…
ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியவர்களை ஒன்று சேர்ப்பேன் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்தது குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் இடம் கேட்டபோது நைனார் நாகேந்திரனின் நல்ல மனதிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்…
கோவை, நீலாம்பூர் முதல் வாளையார் வரையிலான கொச்சி சாலையில் ஆறு சுங்கச்சாவடிகள் இருந்தன. இதில் மதுக்கரை தவிர மற்ற ஐந்து சுங்கச் சாவடிகளின் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டது. ஆனால் மதுக்கரை சுங்கச்சாவடியில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கு இடையே…
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோவிலில் நான்காவது ஞாயிற்றுக்கிழமையான இன்று (செப் – 7) ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து தங்களுடைய தோஷங்கள் நீங்க நாகர்…