






சிவராத்திரி இரவு முழுதும் விழித்திருக்கும் பக்தி வழிபாடு..,
அங்கன்வாடி, அங்காடி, பயணியர் நிழற்குடை, நூலகம் திறப்பு விழா..,
செல்வி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்..,
அனைத்து பள்ளிகளிலும் திருக்குறளை கட்டாய பாடமாக்க வேண்டும்-பொன்னம்பல அடிகளார் பேச்சு..,
கூட்டணி ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பு தந்ததில்லை-டிடிவி தினகரன் பேட்டி..,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ததமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டுக்காக தரிசனம் செய்ததாக தெரிவித்தார். திருப்பரங்குன்றம் கோவிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு நேற்று மாலை 5.45 மணிக்குதமிழக பாரதிய ஜனதா கட்சியின்முன்னாள் மாநிலத்…
மாவட்ட அரசிதழ் வெளியிடப்பட்டு…. அதைத் தொடர்ந்து தூர்வாரும் மணிகள் வேகப்படுத்தப்பட்டன. சுமார் 10 லட்சம் கனமீட்டர் அளவிற்கு வண்டல் மண் எடுத்து குளங்களின் தண்ணீர் கொள்ளளவை அதிகரித்து மாநில அளவில் இடம் பிடிக்க வேண்டும் என்று முழு முயற்சியோடு பணியாற்றப்பட்டது. விவசாயிகளும்…
கோவை தொண்டாமுத்தூர் அருகே குப்பனூரில் தனியார் தோட்டத்தில் கடந்த வாரம் சேற்றில் சிக்கி மீட்கப்பட்ட பெண் யானை, தனது வயிற்றில் 13 மாத பெண் கருவுடன் உயிரிழந்த சம்பவம் இயற்கை வன உயிரின ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமானுஜர் பொறியியல் கல்லூரியில், புதிதாக அமைக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்’ ஸ்மார்ட் வகுப்பறை வளாகம் சிறப்பாக திறக்கப்பட்டது. இதனுடன், கல்லூரியின் அறிவியல் மற்றும் மனிதவியல் துறை சார்பில்…
புதுக்கோட்டையில் தமிழ்நாடு கனிம வளங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தபோது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டு தோறும் மூன்று சிலிண்டர்கள் இலவசமாக தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறாரே என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது…
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன் பிடி துறைமுக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.தீயணைக்கும் பணி தீவிரம் . கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன் பிடி துறைமுக வளாகத்தில்மீன்கள் விற்பனை செய்ய பயன்படுத்தபடும் உபகரணங்கள் விற்பனை செய்யும் நான்கு கடைகளில் திடீர் தீ…
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே வாலிபருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. திண்டுக்கல், கொடைரோடு, மாவுத்தம்பட்டியை சோ்ந்த பாலமுருகன் (35) .இவா் சடையாண்டிபுரத்திலிருந்து கொடைரோட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அருகம்பட்டி ஓடை புதா் பகுதியில் 3 போ் அவரை மறித்து…
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில்காங்கிரஸ்சார் ஆர்ப்பாட்டம் செய்தனர். திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களைப் பேச அனுமதிக்காததை கண்டித்தும், காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உட்பட 8 பாராளுமன்ற உறுப்பினர்களை…
கொடைக்கானல் குழந்தை வேலப்பர் கோயில் திரு தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேல்மலை பூம்பாறை பகுதியில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் உபக்கோவிலான பூம்பாறை அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன்…
சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு சுந்தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாடாளுமன்ற விவாதங்கள், மத்திய பட்ஜெட், தமிழக அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். மத்திய பட்ஜெட்டை திமுக முழுமையாக படிக்க வேண்டும் என்றும்,…