




வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கு சென்னையில் இன்று பயிற்சி..,
பணமோசடி வழக்கு -தயாநிதி அழகிரி சார்பில் தந்தை மு.க.அழகிரி மனு தாக்கல்..,
திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த முன்னாள் ராணுவ வீரர்..,
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்..,
கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..,
மதுரை மாநகர் திலகர் திடல் காவல் நிலையம் சார்பாக சமத்துவப்பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் திலகர் திடல் சரக காவல் உதவி ஆணையர் முத்துக்குமார், தலைமையில் திலகத்திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, அழகர்.. மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டு சமத்துவப்பொங்கல் வைத்து…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வ உ சி கலையரங்கத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக மாநில தலைவர் அண்ணா சரவணன் ஆலோசனை படிவிருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் புதியராஜ் தலைமையில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில்…
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி எம்.பி 54வது பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் 54 -நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக, பிரியாங்கா…
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் தமிழக முதல்வர் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் பேரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனை பேரில் குண்டாயிருப்பு நியாய விலை கடையில் ரேஷன் அட்டைதாரருக்கு ரூபாய்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் வாடிப்பட்டி சாலையில் அமைந்துள்ள கலைவாணி பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் வட்டார மருத்துவ அலுவலர்…
தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் மற்றும் வைகை தென்னை நார் குழுமம் இணைந்து, மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டியில் தென்னை நார் மதிப்பு…
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் , சோழவந்தான் தொகுதியில் உள்ள அலங்காநல்லூரில் நடைபெற்ற திண்ணை பிரசாரத்தை ,சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திருமங்கலம் முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி பகுதி நடுத்தெருவை சேர்ந்தவர் சேதுராமன் மகன் ஜீவானந்தம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக அப்பகுதியில் நகை அடகு கடை வைத்து அடகு வாங்குவது மற்றும் ஏல சீட்டு, வட்டிக்கு பணம் கொடுத்து பைனான்ஸ்…
விமான நிலையங்களில் அவசர கால அழைப்புகள் , கட்டுபாட்டு அறை புதிய தகவல் தொழில்நுட்பம் ,பேரிடர் பயிற்ச்சி சோதனை ஒட்டம் நடைபெற்றது கேரள மாநிலம் கொச்சின் விமான நிலையத்தில் இருந்து ஏர்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் பகல்…
அரியலூர் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் கவிதா ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பொ.சந்திரசேகர் (முன்னாள் மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் ) ஆகியோர், அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் சென்னையில் தவெக தலைவர் விஜயை நேரில்…