




ஸ்ரீசீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா.,
மதுரை சித்திரை திருவிழா..,
ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் மற்றும் பெண்கள் உள்பட 5 படுகாயம்..,
தனியார் பள்ளிகளில் பிரெஞ்சு மொழியை நீக்கினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்..,
நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்கள் காத்திருந்து பெற்றுக் கொண்ட உடல்..,
சென்னையை அடுத்து கோவையில் முதல்முறையாக டக்அவுட் (DUGOUT) விளையாட்டு மையம் புரூக் பீல்ட்ஸ் வளாகத்தில் துவங்கப்பட்டது.. தமிழ்நாட்டின் முன்னணி விளையாட்டு மற்றும் இன்டோர் பொழுதுபோக்கு நிறுவனமான டக்அவுட் ஸ்போர்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட், தனது 8-வது மையத்தை கோயம்புத்தூரில் உள்ள ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில்…
கன்னியாகுமரி நகராட்சிக்குட்பட்ட இரட்சகர் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலக ரட்சகர் குருசடி திறப்பு விழாவில் பங்குத்தந்தை உபால்ட் அவர்களுடன் குமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கலப்பை அமைப்பின் நிறுவன தலைவர் செல்வகுமார், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா. பாபு,…
கோவை மாநகர் மாவட்ட அனைத்து மலர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு…
குமரி மாவட்டத்தில் பழமையானது மட்டும் அல்ல, புகழ் பெற்ற முக்கியமான கோவில். சுசீந்திரம் தெப்பக்குளத்தை தூர் வார ஒப்பந்தம் எடுத்த ஒப்பத்தகாரர். குளத்தின் மண்ணை வியாபாரம் நோக்கில் குளத்தின் அடிவரை தோண்டியதின் வினை குளத்தின் படித்துறை படி கற்கள், ஒருபகுதி சுவர்…
புதுக்கோட்டையில் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மேட்டுப்பட்டி JKN.செல்லையா MGR சார்பில் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் துப்புறவுப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் மற்றும் சிப்காட் காலனி மக்களுக்கும் வேட்டி,சேலைகள் மற்றும் இனிப்புகள்…
கிழக்கு தாம்பரத்தில் ஆதி மூலம் நீலாவதி அம்மாள் அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் புத்தாடைகள், ஊக்கத்தொகை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. சமூக சேவையின் அடையாளமாக அமைந்த இந்த நிகழ்ச்சியில், தினந்தோறும் நகரின் தூய்மையை…
அரியலூரிலுள்ள பிஎன் எம் திருமண மஹாலில் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு சார்பில் திருவள்ளுவர் தின விழா, தமிழ்ப் பண்பாட்டுச் செம்மல் விருது விழங்கும் விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா என முப்பெரும் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அமைப்பின் நிறுவனர் பேராசிரியர்…
அரியலூர் ஒன்றியம், கயர்லாபாத் ஊராட்சியில், திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் விதமாக, உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் கோலப்போட்டி மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நிகழ்வில் உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில பொருளாளர் பெ. சௌந்தரராஜன், மாநில துணைப்…
கோவை பொள்ளாச்சி ரோடு எல் ஐ சி காலனி பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் பொருட்கள் மற்றும் தகரம் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இரண்டு…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு நகரம் 18 19 வார்டு மலையடிப்பட்டியில் தை திருநாளாம் தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு திராவிட பொங்கல் விழா இராஜபாளையம் திமுக வடக்கு நகர பொருளாளர், 19 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர்,…