




ஸ்ரீசீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா.,
மதுரை சித்திரை திருவிழா..,
ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் மற்றும் பெண்கள் உள்பட 5 படுகாயம்..,
தனியார் பள்ளிகளில் பிரெஞ்சு மொழியை நீக்கினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்..,
நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்கள் காத்திருந்து பெற்றுக் கொண்ட உடல்..,
சென்னை தாம்பரம் அடுத்த இராயப்ப நகரில் குடியிருப்பு வாசிகள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள் தமிழர்களின் மறைந்து வரும் பாரம்பரிய வீர விளையாட்டுகளை பொதுமக்கள் முன்னிலையில் விளையாடி…
கன்னியாகுமரியை அடுத்த சுக்குப்பாறைத் தேரிவிளை சந்திப்பில். 40_ஆண்டுகளுக்கு முன்பே அந்த பகுதியை சேர்ந்த எம்ஜிஆர்., ரசிகர்களின் ஒன்றித்த முயற்சியில், நிறுவப்பட்ட எம் ஜி ஆர் சிலை நிறுவிய நாள் முதல். எம்ஜிஆர் பிறந்த தினத்தில் விழா காண்பது மட்டும் அல்ல. சுக்குப்பாறைத்தேரிவிளை…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மண் குண்டாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர் அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சாக்குப் பையில் நின்றிருந்தவரின் பையை சோதனை…
தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் நிறுவனர் தினகரன் வாழ்த்து. இந்த தேசத்தின் விடுதலைக்காக 30 ஆண்டுகள் பொதுவாழ்விலும்,10 ஆண்டுகள் சிறைச்சாலையிலும் போராடிய சிவப்பு சூரியனே!* தனக்கோ! தன்னை சார்ந்தவர்களுக்கோ!!* எந்த அணுகூலமும் கடைசி வரை பெற்றிடாத… நிஜ நேர்மையாளர்……
சிவகாசி மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா சிவகாசி முருகன் காலனி காளியம்மன் கோயில் அருகில் வைத்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெற்றது. விழாவில் தோழர்கள் ஜோதிமணி, ஆனந்தன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அதில் இந்திய தேசிய லீக்…
மாட்டுபொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் (16 ஆம் தேதி) மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின்போது மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் 8 பேர் மேல்சிகிச்சைக்காக…
அரியலூர் மாவட்டம் தாதன்பேட்டை பழூர் அருகே உள்ள தென்கச்சிப்பெருமாள் நத்தம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் திரைப்பட பாடலாசிரியர் மருதகாசி தென்கச்சி சுவாமிநாதன் நம்மாழ்வார் நினைவாக சனவரி 25 ல் தென்கச்சிப் பெருமாள் நத்தம் கிராமத்தில் முப்பெரும் உழவர் திருவிழா…
‘தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்!’ என்றான் பாரதி. ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினார்’ வள்ளலார். உலகில் கொடுமையான நோய் ஒன்று உண்டென்றால் அது பசி மட்டும்தான். எனவே தான், ‘பசிப்பிணி’ என்கிறோம். இந்த நிலையில் ஆதரவற்றோர் ரோட்டில் அனாதைகளாக…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் பகுதியில் பொங்கல் திருவிழா கொண்டாடுவதில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் பகுதிக்கு சென்று வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காடுபட்டி காவல்…
மதுரை மாநகர் எல்லிஸ்நகர் பகுதியை சேர்ந்த பயாஸ் என்பவர் கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் மூலமாக இயங்கும் ஆம்னி வாகனத்தை பயன்படுத்திவந்துள்ளார். இன்று மதியம் தனது ஆம்னி காரில் உள்ள மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் சிலிண்டரில் கேஸ்…