• Sat. Apr 27th, 2024

Trending

ஆம்னி பேருந்து தலைகுப்புற கவிழ்ந்ததில் 20 பேர் காயம்

உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து ஒன்று சினிமா பாணியில் தலைகுப்புற கவிழ்ந்ததில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நாகர்கோயிலில் இருந்து சொகுசு பேருந்து ஒன்று 30 பயணிகளுடன் சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை குமார் என்பவர் ஓட்டிக்…

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை

சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் கடந்த 7 நாட்களில் உண்டியல் காணிக்கையாக ரூ.67.80 லட்ச ரூபாய் ரொக்கமும், 1.897 கிலோ தங்கமும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப்…

புதுச்சேரியில் நாய்க்கு புலி வேஷம் போட்ட மர்மநபர்கள்

புதுச்சேரி குறிஞ்சி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் நாய்க்கு புலி வேஷம் போட்ட மர்ம நபர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.மயிலாடுதுறையில் சிலநாட்களுக்கு முன் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில்…

ஏப்ரல் 30 முதல் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால், தமிழகத்தில் ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின்…

கோடை வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை விலை உயர்வு

தமிழ்நாட்டில் சுட்டெரித்து வரும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச்சையின் விலை கிலோ ரூ.180 வரை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது. வெயிலினை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அதிகளவில் பழங்கள் மற்றும் அதனைச் சார்ந்த…

கோவையில் 28-ம் தேதி மாபெரும் இலவச மாடுலர் செயற்கை மூட்டு முகாம்

.ராஜஸ்தானின் உதய்பூர்வநகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், நாராயண் சேவா சன்ஸ்தான்,எனும் தன்னார்வ அமைப்பினர் இந்தியா முழுவதும் மாற்றுத்ழிறனாளிகள் பயன் பெறும் விதமாக இலவச செயற்கை மூட்டு முகாமை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இவ்வமைப்பினர் , தமிழகத்தின் முதன் முறையாக கோவையில், மாற்றுத்…

நாட்டையே அதிரவைத்த நிர்மலாதேவி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில், மாணவிகளை தவறாக வழி நடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவி மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராசர்…

பாலியல் உறவில் ஈடுபட்ட இளைஞருக்கு – 10 ஆண்டுகள் சிறை தண்டனை

திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை குழந்தை திருமணம் முடித்து பாலியல் உறவில் ஈடுபட்ட இளைஞருக்கு போக் ஷோ சட்டம் மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி…

தமிழக எம்.எல்.ஏ.க்கள் இ-மெயில் மூலம் தேர்தல் அதிகாரிக்கு மனு

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளில் ஒன்றாக சீல் வைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இ-மெயில் மூலம் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில்…

மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் வைகையில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுகளை, திருவிழாவின் மினியேச்சர் போல தத்ரூபமாக செய்து அசத்தியுள்ளனர் மாணவர்கள்.மதுரை கோவில் பாப்பாகுடி மகரிஷி பள்ளியில் பயிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து முழு…