• Thu. May 9th, 2024

அரசு பள்ளிகளில் 100Mbps வேகத்தில் இணையதள வசதி

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், அரசுப் பள்ளிகளில் 100Mbps வேகத்தில் இணையதள வசதி செய்யும்; வகையில், அதற்கான பணிகள் இம்மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் எனவும், மாணவர்கள் நவீன தொழில்நட்பத்தில் வீடியோ மூலம் பாடங்களை கற்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது எனவும் பள்ளிக்கல்வித்துறை…

விழுப்புரம் ஸ்ட்ராங் ரூம் கேமரா திடீர் பழுது

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்து, ஜூலை 4ல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்கள், நீலகிரி, ஈரோட்டைத் தொடர்ந்து தற்போது விழுப்புரத்திலும் திடீர் என்று பழுதாகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…

கருணாநிதியின் தனிபட்ட அன்பை பெற்ற Ex.MLA சி. வேலாயுதம் காலமானார்

தமிழகத்தில் மட்டும் அல்ல,தென்னிந்தியாவிலே.1996 ஆண்டு சட்டமன்ற தேர்தலில்.குமரிமாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்றத்தில் பாஜக சார்பில் முதல் சட்டமன்ற உறுப்பினர் சி. வேலாயுதம். அப்போதைய தமிழக முதல்வர். மு. கருணாநிதியின் தனிபட்ட அன்பை பெற்றவராக பாஜக சட்டமன்ற உறுப்பினர் சி. வேலாயுதம் திகழ்ந்தார். இன்று…

ஜூலையில் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம்

அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.கடந்த பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2023 – 2024ஆம்…

சவுக்கு சங்கரின் தாயார் ஆட்கொணர்வு மனுத்தாக்கல்

பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.யூடியூப்பரான சவுக்கு சங்கர், சமீபத்தில் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை…

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் நீடிக்கும் மர்மம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருப்பதுடன், அவரது மரண வழக்கில் இருந்து வரும் புதுப் புது தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.கடந்த 2ம் தேதி இரவு முதல் ஜெயக்குமாரை…

குமரிக்கடலில் 3 நாட்களாக தொடரும் கடல் சீற்றம் : எச்சரிக்கை நீட்டிப்பு

குமரி கடற்கரையில் 3 நாட்களாக கடல் அலையின் சீற்றம் தொடர்ந்து வருவதால், லெமூர் கடற்கரையின் நுழைவு வாயில் மூடப்பட்டு எச்சரிக்கை வைக்கப்பட்டிருப்பதுடன், கடலோ காவல் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்,குமரியில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. கடலில் சுமார் 10…

நீலகிரி மாவட்டத்திற்கு மே 10ல் உள்ளூர் விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் 126வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளதால், மே 10 ஆம் தேதியன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டுகான கோடை சீசனை முன்னிட்டு உதகை தாவரவியல் பூங்காவில் 10ஆம் தேதி அன்று மலர்…

தேனி மாவட்ட கலெக்டர் காரை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம்

தேனி மாவட்டம், போடி தாலுகா, மாணிக்காபுரம் கிராமத்தில் மூன்று குடும்பங்களை ஒதுக்கி வைக்கப்பட்டதால் மாவட்ட ஆட்சித் தலைவர் காரை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணிக்காபுரம் கிராமத்தில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 66 குடும்பங்கள் வசித்து…

பயணிகள் மீது தனியார் பேருந்து மோதும் சி.சி.டி.வி காட்சிகள்

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மாநகர பேருந்து நிலையம் முன்பாக, நேற்று முன் தினம் அதிகாலை 5 மணி அளவில் ஏராளமான பயணிகள் பேருந்துக்காக காத்து இருந்தனர். அப்போது தனியார் நகரப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புகளை இடித்துக் கொண்டு,…