• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

பச்சிளம் குழந்தையை கொன்ற நர்சிங் மாணவி…

கன்னியாகுமரியில், பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை நர்சிங் மாணவி முட்புதரில் வீசி கொன்றார். கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொற்றையடி அடுத்த கரம்பவிளை பகுதியில் உள்ள முட் புதரில் ஒரு பக்கெட்டில், அடைக்கப்பட்டு பச்சிளம்…

வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்..,

ஏர் கலப்பையுடன் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு, ஆலங்குடி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். நாம் தமிழர் கட்சிக்கு 117 பெண்கள், 117 ஆண்கள் என்று ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்கிய பெருமை…

முடிவுக்கு வந்தது கந்தர்வகோட்டை கம்யூனிஸ்ட் பிரச்சினை…

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி தனி தொகுதி ஆகும். இப்பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் தொகுதி மறு…

முதலமைச்சர் சாதனைகளை எடுத்து கூறி வாக்காக மாற்றி வெற்றி பெறுவோம்- செந்தில் பாலாஜி..,

கோவை, நஞ்சப்பா சாலையில் உள்ள செம்மொழி பூங்கா அருகே தி.மு.க கோவை தெற்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், தெற்கு சட்டமன்றத்தொகுதி வேட்பாளருமான செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது : தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க கோவை…

திண்டுக்கல்லில் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் கூட்டம்..,

திண்டுக்கல் கலைஞர் மாளிகையில் இந்தியா கூட்டணி சார்பில்அனைத்துக் கட்சியினர் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக துணைப்பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான இ.பெரியசாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர், உணவு மற்றும் உணவுப் பொருள் வளங்கள் துறை…

மாதா திருத்தலத்தில் நீரூற்று தோன்றியதால் பக்தர்கள் சுவாமி தரிசனம்..,

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்த மறவபட்டிபுதூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித சலேத் மாதா திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் அன்னை மரியாள் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலை தொடரில் அமைந்துள்ள லா சலேத் சென்ற இடத்தில் காட்சியளித்த திருத்தலத்தில் இருந்து…

குமரி தொகுதி திமுக., வேட்பாளர் மகேஷ்க்கு வரவுற்பு..,

கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ். கன்னியாகுமரியில் உள்ள அண்ணா மற்றும் ராஜீவ் காந்தி சிலகளுக்குமாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்வில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய…

புதுப்பள்ளி தொகுதியில் வேட்பாளருக்கு ராகுல் காந்தி சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பு.

இன்று புதுப்பள்ளியின் மையப்பகுதியில் ராகுல்காந்தி சைக்கிளில் வாக்கு சேகரித்தார். மறைந்த கேரள முன்னாள் முதல்வர் அமரர் உம்மன்சாண்டியின் தொகுதியான புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சாண்டிஉம்மன் இந்த பொதுத்தேர்தலில் சைக்கிளில் சென்றே பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். இன்று அவருக்கு ஆதரவாக…

வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்..,

இராஜபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் மருத்துவர். கார்த்திகேயன் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல்…

இந்த தேர்தலுக்குப் பிறகு அதிமுக கட்சியே இருக்காது..,

தமிழக வெற்றி கழகத்தின் திருப்பரங்குன்றம் வேட்பாளராக அறிவித்த பிறகு முதன்முறையாக மதுரை வருவதற்கு தமிழக வெற்றிக்கழக இணை பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் அவருக்கு…