கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறார். முதல்வருக்கு யாரை கைது செய்து விட வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்பது தெரிகிறது. 41 உயிர்கள் அநியாயமாக போயுள்ளது. இதில் எப்.ஐ.ஆர். போட வேண்டிய அவசியமும், கைது செய்ய வேண்டிய…
தஞ்சாவூர், அக்.5 – தஞ்சாவூர் மாவட்டம் அல்லுார் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்,47. இவர் மாத்துாரில் உள்ள அரசு மதுபானக் கடை எண் 7908-ல் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். தற்போது தஞ்சாவூர் அருகே மனோஜிப்பட்டி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம்…
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று த வெ க தலைவர் நடிகர் விஜய் பரப்புரைக்காக வந்த போது அவரைக்கான கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் 41 நபர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த…
விருதுநகர் தீ தடுப்பு உதவி மாவட்ட அலுவலர் தாமோதரன் தலைமையில் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் தீ தடுப்பு குழுவினர் தீ விபத்துக்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக வீடுகளில் கேஸ் மூலம் ஏற்படும் தீயை…
தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2 மண்டலம் குரோம்பேட்டை தனியார் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு நலன் காக்கும் ஸ்டாலின் திட்டமுகாமை…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது.இ இராமநாதபுரம் கிராமம். இக்கிரமத்தைச் சேர்ந்த சங்கரப்பநாயக்கர் (வயது 60) என்பவர் தோட்டத்தில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலைக்கு தகவல் தெரிவித்தனர் . அதன் பேரில் கிராம…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் மீனாட்சி சமேத சொக்கலிங்க சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்திவர்மனுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது . அதனைத் தொடர்ந்து சிறப்பு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் வலையபட்டி கிராமத்தில் மயானத்தில் இருந்த அடிபம்பை அகற்றிவிட்டு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைத்து தருவதாகஅதிகாரிகள் தெரிவித்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அடி பம்பை அகற்றிவிட்டு சென்றனர். ஆனால் தரைமட்ட நீர்த்தேக்க…
நாமக்கல் மாவட்டம், வேலூரிலிருந்து கரூருக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் பயணம் செய்த போதை இளைஞர் ஒருவர் பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை திறக்க முடியாததால் ரிப்பேராக இருப்பது…
கரூர் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்பொழுது கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னுடைய இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.…