• Thu. Oct 30th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட உயர்ரக கஞ்சா 2 பேர் கைது..,

நேற்று காலை 9.15 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மதுரைக்கு வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் கடத்தல் பொருள் வருவதாக வந்த தகவலை எடுத்து சுங்கலாக்கா வான் நுண்ணறிவு பிரிவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.…

முருகன்,வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட மாயூரநாதர் சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்.22–ஆம் தேதி தொடங்கியது. பின்னர் தினமும் மாலையில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன.…

கட்சிகளை கதறவிடும் நாதக தம்பதி.,

கன்னியாகுமரி தொகுதியில் சிட்டிங் எம். எல்ஏ-வான அதிமுகவின் தளவாய் சுந்தரம் மீண்டும் தொகுதியைத் தக்க வைக்கும் திட்டத்துடன் கடந்த ஓராண்டுக்கு முன்பே தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டார். இவரை எதிர்த்து திமுக இம்முறை பலமான வேட்பாளரை நிறுத்த பரிசீலித்து வருகிறது. இவர்களுக்கு…

பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளிடையே காரசார விவாதம்..,

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை செயல்படுத்த முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருணா தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது…

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய ஜோதிடர்கள் மாநாடு..,

தென்னிந்திய ஜோதிடர் நல சங்கத்தின் மாநாடு கோவையை அடுத்த முதலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது… சங்கத்தின் சபை தலைவர் சமீல் முருகன் மற்றும் மாநில தலைவர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில், இதில்,ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆலோசகர்…

அதிமுகவில் இணைந்தவர்களை வரவேற்ற கே.டி.ஆர்..,

நாம்தமிழர் கட்சியின் குறுதிக்கொடை பாசறையின் மாநில துணைத்தலைவரும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் முன்னாள் ஊராட்சி மன்ற (பொறுப்பு) தலைவருமான மாரியப்பன் அவர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி…கழகத்தின் காவலர்* சிவகாசி கே.டி.ராஜேந்திரபாலாஜி* கழக அமைப்புசெயலாளர்*முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக…

அகில இந்திய இளையோர் இறகு பந்து போட்டிகள்..,

அகில இந்திய இளையோர் இறகு பந்து ( பேட்மிட்டன்) போட்டிகள்மதுரை சின்ன உடைப்பு ஒபாஸ் அரங்கத்தில் நடைபெற்றது. 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் டெல்லி, மும்பை , கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 28 மாநிலங்கள்…

என்வாக்குச்சாவடி_வெற்றி வாக்குச்சாவடி..,

கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற, என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் கலந்து கொண்டார்.

2பெண் கைக்குழந்தையுடன் தற்கொலை முயற்சி..,

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த ஒரு பெண் இரண்டு பெண் கைக்குழந்தையுடன் கன்னியாகுமரி கடலில் குதித்து தற்கொலை செய்ய போவதாக நிமிர் குழுவிற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அப்பெண்ணை காப்பாற்றி என்ன பிரச்சனை என்று கேட்டபோது குடும்ப பிரச்சினை காரணமாக தனக்கு…

ஆசிரியர் மேம்பாட்டு கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, “தேசியக் கல்விக் கொள்கை 2020: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” எனும் தலைப்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சி கல்லூரியின் பாடத்திட்டம் வடிவமைப்பு, மேம்பாட்டு அமைப்பு மற்றும் ஆங்கிலத் துறை…