












செங்கல்பட்டு மாவட்டம் புனிததோமையார் மலை கிராமத்தில் சர்வே எண் 146/2 ல் குத்தகை முடிந்த நிலையில் அரசு நிலம் 15 கிரவுண்ட் தொடர்பான வழக்கு நேற்று ஆலந்தூர் உரிமையியல் நிதி மன்றத்தில் அரசு நிலத்தை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மீட்க உத்திரவனது,…
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடானதிருப்பரங்குன்றம், கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளையொட்டி முருகப் பெருமான் சட்டத் தேரில்எழுந்தருளினார். சுப்பிரமணிய சுவாமி சட்டதேரில் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் அகமுடையார் முன்னேற்ற சங்கம் அறக்கட்டளை சார்பாக சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்களின் 224 வது குரு பூஜையை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அகமுடையார் முன்னேற்ற…
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. உணவு, தண்ணீர் தேடிக்கொண்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விளை நிலங்கள் மற்றும் கடைகள், வீடுகளில் மற்றும் கால்நடைகளுக்கு வைத்து…
புதுக்கோட்டை மாவட்டம் மாநகரில் உள்ள புதுக்குளம் தென்புறம் உள்ளகீழ ஆம் வீதியில் அமைந்துள்ளஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ள செந்தில் ஆண்டவர் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் தங்கள் காணிக்கையாக பூ…
மக்களுக்காக பணி செய்கிறோம் என்பதை மறந்து போன ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் ராஜகாபட்டியில் உள்ள தீத்தாம்பட்டியில் சிமெண்ட் சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு வந்த குடிதண்ணீர் குழாய்களை 25…
குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகையினை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு கோவை விமான நிலையம் மற்றும் பாராட்டு விழா நடைபெறும் கொடிசியா வளாகம் காவல் துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் 1800 போலீசார் பாதுகாப்பு…
கோவை காந்திபுரம் வி கே கே மேனன் சாலையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.அதில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ் 100 நாட்கள் நடை பயணத்தை…
குமரமலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி. பக்தர்கள், கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என விண்ணதிர முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே குமரமலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோயிலில் சுக்ல சஷ்டி(கந்த சஷ்டி)விழா சூரசம்ஹார நிகழ்ச்சி…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் அமைந்துள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த மாதாந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்., இந்த திருத்தலத்தில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் வெகுவிமர்சையாக நடைபெற்றது., மாதாந்த சுப்பிரமணிய…