• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

விறுவிறுப்பாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு.,

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மத்தம் மேலநாடு 55 நிர் கல்லம்பட்டி கழுவும்பாறை சுவாமி கோவில் மாடு நினைவாக கல்லம்பட்டி கழுவும்பாறை வீரர்கள், அம்பல இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக மாபெரும் இரண்டாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை…

ஆறு மாவட்டங்களில் போலியோ பரவும் அபாயம்..,

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் போலியோ பரவும் அபாயம்தமிழக அரசு சார்பில் இன்று முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கியது. பல்லாவரம் சட்டமன்ற தொகுதி திருநீர் மலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி…

தீ பாதுகாப்பு குறித்த 2நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி., சீமா அகர்வால், தீ பாது-காப்பு விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.. அதன்படி, விருதுநகர் மாவட்டம், சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில், தீ பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு கூட்டம்..,

தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு கூட்டம் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில்   சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. சங்க செயலாளர் மோகன்ராஜ் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து பத்திரிக்கை மற்றும் செய்தியாளர்களுக்கு அரசு சார்பில் சலுகை விலை வீட்டுமனை இடங்கள் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு நான்கு…

உயர்மட்ட பாலம் திறப்பு விழா..,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், புங்கங்குழி ஊராட்சி, ஆதனூர் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் RIDF XXVI திட்டத்தின் கீழ் மருதை யாற்றின் குறுக்கே, ரூ.14.35 கோடி மதிப்பீட்டில் ஆதனூர் – மழவராய நல்லூர் சாலை கி.மீ 0/6-ல் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட…

ஆட்சியரோடு புறக்கணிக்கப்பட்ட நபர்களை அழைத்து சுவாமி தரிசனம்..,

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஹெல்பிங் ஹாட்ஸ் குழு இன்று அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வந்தனர். வந்தவர்கள் அவர்கள் மட்டும் வரவில்லை. அவர்களோடு கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீடற்ற மக்களும், பல்வேறு தங்குமிடங்களில் தங்களது பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள்,சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட…

விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் விபத்தில்லா தீபாவளி மற்றும் மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தற்காத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வு, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தமிழக அமைப்புசாரா சிறு குரு வியாபாரிகள் தொழிற்சங்க மாநில அமைப்பாளர் லட்சுமணன் தலைமையில்…

தேர்தல் வெற்றி என்பது மக்கள்தான் எஜமானர்கள்..,

திமுக காங்கிரஸ் கூட்டணி என்றைக்கும் உறுதியாக இருக்கும் எந்த விதமான குழப்பமும் அதில் இருக்காது அரசியல் கட்சிக்கு வரும் கூட்டங்களை வைத்தோ நடிகருக்கு வரும் கூட்டத்தை வைத்தோர். வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாது தேர்தல் வெற்றி என்பது மக்கள்தான் எஜமானர்கள். விஜய்…

தீ பாதுகாப்பு குறித்த இரு நாள் விழிப்புணர்வு..,

தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி., சீமா அகர்வால், தீ பாது-காப்பு விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த உத்தர-விட்டுள்ளார். அதன்படி, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில், தீ பாதுகாப்பு குறித்த இரு நாள் விழிப்புணர்வு நேற்று துவங்கியது.…

விவசாயிகள் நலன்கருதி கண்டன அறிக்கை.,

விவசாயிகளை பாதுகாக்க நாள்தோறும் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி இருந்து வரும் வேளையில் தமிழ்நாட்டில் இயற்கை அழிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தனியார் மருத்துவ…