நாகர்கோவிலில் கனிமொழி ஆச்சரிய கேள்வி.? அதிமுகவின் தலைமை அலுவலகம்டெல்லியிலா உள்ளது.? திமுகவின் சார்பில் நேற்று (செப்டம்பர் 20) ம் நாள் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும். “தமிழ் நாட்டை தலைகுனிய விட மாட்டேன்” என்ற உறுதியேற்பு கூட்டம்வரிசையில். நாகர்கோவில் அண்ணா விளையாட்டு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மடத்துபட்டியில் ஆநிரை கண்ணன் திருக்கோவில் உள்ளது. புரட்டாசி திருவிழா ஆநிரை கண்ணன் கோவிலில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. முதல் நாளில் கண்ணன் கோவில் வளாகத்தில் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சௌந்தரபாண்டியனார் அவர்களின் 133 வது பிறந்தநாளை முன்னிட்டு தனியார் மண்டபத்தில் நாடார் மகாஜன சங்கம், ராஜேஷ் நினைவு இரத்ததான குழு, சிவகாசி அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் அதிமுக முன்னாள்…
யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 233 ஆவது வார மரக்கன்றுகள் நடும் விழா ஒத்தக்கடை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் பிரபு முன்னிலை வகித்தார். இளம் உறுப்பினர் கபிலன்…
அரியலூரில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 24 ஆவது ஆண்டு பேரவை கூட்டம்.அரியலூர் செயின்ட் மேரிஸ் திருமண மண்டபத்தில், அரியலூர் பெரம்பலூர் மாவட்ட இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 24வது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வி…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள லெட்சுமிபுரம் கிராமத்தில் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையிலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் கிராமத்தில் உள்ள வடக்கு குளம் மற்றும் தெற்கு குளம் பகுதிகள் மற்றும் தரிசு நிலங்களில் 2000 பனை விதைகளை நடவு செய்யும்…
கேரளாவில் அமைந்துள்ள பெரியார் புலிகள் சரணாலயத்தின் 75 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு தமிழக எல்லையில் உள்ள குமுளியிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட ஜிப்புகளில் கேரளா வனத்துறையினர் தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை மணலார் பகுதிக்கு…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வரும் மத்திய தேர்தல் ஆணையம், மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து காங்கிராஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமையில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
உரிமை மீட்க தலைமுறை காக்க 100 நாள் நடைபயணத்தை மேற்கொண்டு வரும் பாமக தலைவர் அன்புமணி இன்று மாலை வேதாரண்யத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். முன்னதாக கும்பகோணத்தில் இருந்து நாகை மாவட்டத்திற்கு வருகைதந்த அவர் உலக புகழ்பெற்ற நாகூர்…
மதுரை காந்தி மியூசியத்தில் அரசு அருங்காட்சியகம் மற்றும் மதுரையில் 18 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் விவேகன் ஓவிய நுண்கலை பயிற்சி மையம் சார்பாக மாபெரும் ஒவிய போட்டி நடைபெற்றது. விவேகன் ஓவிய பயிற்சி மையத்தின் இயக்குநர் விவேகன் தலைமையில் நடைபெற்ற…