• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..,

சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புரட்சித்தலைவர் எம் ஜி ஆர்,காலத்தில் இருந்து நான் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன். திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை, இங்கும் அதிமுக…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பூபால்பட்டி தெருவில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் 21 வார்டு மற்றும் 22 வார்டு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் S…

“நகைச்சுவை மன்ற கூட்டம்”..,

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைப் பெற்ற நகைச்சுவை மன்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கல்லூரி பேராசிரியர்கள் காந்தி, நேரு, நல்லாசிரியர் விருது பெற்ற மகேந்திர பாபு இணைந்து நடிகர் அப்பா பாலாஜி, மாதம் தோறும் சென்னையிலிருந்து வரும் பாஸ்கர், பட்டிமன்ற…

டாஸ்மாக் கடையை அகற்ற பூட்டு போட்டு போராட்டம்..,

இரணியல் ஜங்சன் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தனியார் நடத்தும் பார் இயங்கி வந்தது. பார் செயல்படுவதை தடைசெய்ய வேண்டி மதுரை உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டது. நாம் தமிழர் போராட்டத்திற்கு பின்பு மதுக்கடை பார்…

கிறிஸ்த்துவர்களின் கல்லறை திருவிழா..,

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந் தேதியை சகல ஆன்மாக்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கிறார்கள். கிருஸ்த்துவர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றானது கல்லறை திருவிழா உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உள்ள அனைத்து கிருஸ்தவ ஆலய கல்லறைகளில் சிறப்பு பிரார்த்தனை…

பிரபல மாடல் அழகி திவ்ய பாரதி!!

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் கே டி ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடபட்டி கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63 ஆவது குருபூஜை மற்றும் ஆறாவது ஆண்டு அன்னதான விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட…

சி. ஐ. டி. யு. சார்பில் 16 வது தமிழ் மாநில மாநாடு..,

கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சி. ஐ. டி. யு. சார்பில் 16 வது தமிழ் மாநில மாநாடு கோயம்புத்தூரில் வருகின்ற 6, 7, 8, 9-ம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டில் ஏற்றப்படும் கொடியை கொண்டு செல்லப்படும் கொடிப்பயண துவக்க…

மாதா திருத்தலத்தில் பாக்கும், படியும் நிகழ்ச்சி..,

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் டிசம்பர் மாத 10 நாள் திருவிழாவை சிறப்பிக்கும் வகையிலான பாக்கும், படியும் நிகழ்ச்சி இன்று(நவம்பர்_02) நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை உபால்டு மரியதாசன், பங்குப் பேரவை துணைத்தலைவர் டாலன் டிவேட்டா, செயலாளர் ஸ்டார்வின், பொருளாளர்…

ஆதீன மடாதிபதியின் மணிவிழாவில் ஆர்.என். ரவி பங்கேற்பு..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் அறுபதாம் வயதை முன்னிட்டு மணிவிழா மாநாடு நேற்று துவங்கி பத்தாம் தேதி…