இருமல் மருந்தால் மத்திய பிரதேசத்தில் 21 குழந்தைகள் பலியான நிலையில், ஸ்ரீசென் பாமா நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், இருமல் மருந்தை உட்கொண்ட பிறகு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதன் காரணமாக 21 குழந்தைகள் உயிரிழந்த…
தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், 3 மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் பருவநிலை மாற்றங்களால் கடந்த சில நாட்களாக காய்ச்சல் நோய்கள் அதிகரித்து, அதனுடன் கூடிய டெங்கு பாதிப்பு பெருமளவில் பெருகி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து சென்னை,…
மத்திய பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசு மீது மத்திய பிரதேச அமைச்சர் நரேந்திரசிவாஜி படேல் குற்றம்சாட்டியுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் செயல்படும், ‘ஸ்ரீசென் பார்மா’ நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து உட்கொண்டு,…
மேற்கு தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் தனியார் பள்ளியில் மர்ம நபரால் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் புகார், புகாரின் அடிப்படையில் மணிமங்கலம் காவல்துறையினர் வெடிகுண்டு சோதனை நிபுணர்களை வைத்து சோதனை மேற்கொண்டனர், சோதனையின் அடிப்படையில் எந்த முகாந்திரமும்…
புதுச்சேரியில் சமீப காலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வெளி மாநில நிறுவனங்கள் நவீன முறையில் குளு குளு வசதியுடன் சலூன் நிறுவனங்களை அமைத்து முடி திருத்தும் தொழில் செய்து வருகின்றனர். இதனால் புதுச்சேரி காரைக்காலில் உள்ள சிறிய சலூன் கடை மற்றும்…
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தனியார் மஹாலில் நடைபெற்றது. கழக துணை பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை…
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனமானது இந்தியாவில் அதன் 5000வது அரீனா சர்வீஸ் சென்டரை கோவை மலுமிச்சம்பட்டியில் இன்று திறந்தது. மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்டின் நிர்வாக அதிகாரி (சேவை) ராம் சுரேஷ் அக்கெலா மற்றும் நிர்வாக துணைத் தலைவர் (சேவை)…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர்…
புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் தோசை திருவிழா கடந்த 28-ம் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவானது நேற்றுடன் முடிவடைய உள்ள நிலையில் வாடிக்கையாளர்களின் வரவேற்பால் வருகிற 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தோசை திருவிழாவில் காளான் தோசை,…