கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இன்று அப்பகுதிக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பேபி மற்றும் எம்.பிக்கள்…
கோவை விளாங்குறிச்சி ரோடு பீளமேடு பகுதியில் இருக்கும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கோவை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் டாஸ்மாக் தொழில் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் காத்து இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபான பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்ட…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சாக்கு பையுடன் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பையை வாங்கி போலீசார் சோதனை…
கோவை, ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, டவுன்ஹால், கிராஸ் கட், போன்ற பகுதிகளில் ஜவுளிகள் நகைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கோவை மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வெளியூர் மற்றும் வெளி மாவட்ட மக்களின் கூட்டம் அலைமோதும்.…
கன்னியாகுமரியில் அறநிலையத் துறைக்கு உட்பட பல இடங்களை 50 ஆண்டுகளுக்கு மேலாக குத்தகை அடிப்படையில் வாடகைக்கு எடுத்து பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இந்த அடிப்படையில் குமரி மாவட்ட தேவஸ்தானத்திற்கு சொந்தமான ‘கன்னியம்பலம்’ என்ற ஒரு கல்மண்டபம் உள்ளது.…
தூத்துக்குடியில் வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்து வாகன உரிமையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி தமிழ்ச்சாலையைச் சேர்ந்த கைலாசம் என்பவர் கூறுகையில், எனக்கு இன்று அதிகாலை 4.13க்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் உங்களது வாகனம்…
தேனி மாவட்டத்தில் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் சொந்த ஊரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த நடிகர் தனுஷ். அவருடன் அவரது சகோதரர் இயக்குனர் செல்வராகவன் அவரது மனைவி குழந்தை மற்றும்…
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கடமங்கலம் ஊராட்சி ரத்தினமங்கலத்தில் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது, இம்முகாமில் முதன்மை அரசு அதிகாரிகள், அமைச்சர், மற்றும் சட்டமன்ற…
புரட்டாசி மாதம் பிரம்மோற்சவத்தில் வரும் அருள்மிகு ரெங்கநாதர் பூமாதேவி, பஞ்சமுக திருக்கல்யாணம் செவ்வாய் கிழமை 07 10 2025 அன்று நடைபெற உள்ளது. இதற்காக விருதுநகர் பஞ்சு பேட்டையில் அமைந்துள்ள அருள் மிகு ரெங்கநாதர்,பூமாதேவி வீதி உலா வந்து தெப்பக்குளம் அருகே…
அக்டோபர்-2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்ட அளவிலான ஒவியப்போட்டி காந்தி நினைவு அருங்காட்சியகம் சார்பாக மதுரை அருங்காட்சியகத்தில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் சேக்கிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி பெ.துர்கா முதல் பரிசு 1000 ரூபாய் காசோலையும்,சான்றிதழும் பெற்றார்.மேலூர்…