• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தமிழருக்கு வாக்களித்த தருமருக்கு எனது பாராட்டுக்கள்..,

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பேசியதாவது, செங்கோட்டையன் ஹரித்துவார் செல்வதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தேர்தலுக்கு எட்டு மாதங்கள் இருக்கிறது இன்னமும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும். தமிழருக்கு ஒரு தமிழர் வாக்களித்து…

தலைமையாசிரியர்களுடானான ஆய்வுக்கூட்டம்..,

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் மாநில அளவிலான அடைவுத்தேர்வு 2025 குறித்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடானான ஆய்வுக்கூட்டம் இன்று (09.09.2025) தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்…

அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கூட்டம்..,

இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம் வரும் செப்டம்பர் 11 ம் தேதி நாளை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் வெம்பக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் முருகேஸ்வரன்,…

பருவமழையை முன்னிட்டு போலி ஒத்திகை பயிற்சி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணைதீயணைப்பு நிலையம். சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு போலி ஒத்திகை பயிற்சி நிலைய அலுவலர் செண்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள இ. மேட்டூர் கிராமத்தில் கல்குவாரி பகுதியில் ஆற்றில் சிக்கிக்…

மூன்றாவது முறையை கற்க வேண்டும் ..,

பாரதிய ராஷ்ட்ரிய பார்வர்ட் பிளாக் கட்சியின் (BRFB) தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுவின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. பெருங்குடியில் தனியார் மகாலில் நடைபெற்றது. இதில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் எஸ்.பி. சிவபிரசாத் ஜி…

கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார்..,

மதுரை மாநகர் முத்துப்பட்டி பகுதியில் இருந்து திருப்பரங்குன்றம் சாலை வழியாக சென்று கொண்டிருந்த காரானது மதுரை பழங்காநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது அப்போது கார் பைக் மீது தலை குப்புற கவிழ்ந்து விபத்து…

உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட கீழறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்றது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற இந்தமுகாமில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை 15 துறை…

ஓய்வு என்ற சொல்லையே மறந்திடுங்க… -திமுக மாசெக்களுக்கு ஸ்டாலின் அசைன்மென்ட்!

அடுத்து நமது இலக்கு ஒன்றுதான், அது, 2026-இல் திராவிட மாடல் 2.0 அமைய வேண்டும் என்பதே!

டெல்லியில் இருந்து கோவை வரும் செங்கோட்டையன்..,

டெல்லியில் இருந்து விமான மூலம் கோவை வரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை வரவேற்பதற்காக முன்னாள் எம்பி சத்திய பாமா தலைமையில் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் கோவை விமான நிலையத்தில் திரண்டனர். அப்போது செய்தியாளர்கள் இடையே பேசிய சத்தியபாமா, எல்லாம் நல்லதே நடக்கும் என்றும்…

உச்சம் தொடும் தங்கம் விலை… மத்திய அரசுக்கு ஈஸ்வரன் கோரிக்கை!

தங்கம் விலை உயர்வால் அதிகமாக பாதிக்கப்படுவது இந்தியாவின் ஏழை எளிய மக்கள் தான். தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள்