• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

பொதுக்கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும்-பொன்.பாலகணபதி பேட்டி..,

மார்ச் ஒன்றாம் தேதி மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன்  கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டார் தொடர்ந்து கட்சி…

ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்..,

கோவை மாவட்டம் ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி அன்று பல்வேறு பூஜைகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இது குறித்து பல்வேறு திராவிட கழகம்,கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தை போன்ற கட்சியை சேர்ந்த பலர் பூஜைகள் குறித்து சமூக வலைதளங்களில் தவறாகவும், இழிவாக…

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்..,

கோவை: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற…

36 ஆவது பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்ட ஆட்சியர்..,

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கல்லமநாயக்கன்பட்டி எஸ்.எம்.எஸ். கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், 36 ஆவது பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர.சுகபுத்ரா, பார்வையிட்டார்.

தமிழக முதல்வர் குமரியில் முதல் தேர்தல் பரப்புரை..,

தமிழக முதல்வர் நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில். நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களை தொடங்கியும் வைத்தார். நிகழ்வில் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர். நாகர்கோவிலில் நகராட்சி பூங்காவில். குமரியின் கோமேதகம், தமிழக சட்டமன்ற எதிர் கட்சி…

ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் பத்தாம் ஆண்டு மாசி பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு பூத்தட்டு ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து வைகை ஆற்றில்…

பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான பணிகள் தீவிரம்..,

புதுச்சேரியில் மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாலை 3 மணிக்கு மேல் மதுரை வருகிறார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி‌, மதுரை விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதில் தமிழ்நாடு –…

சமூக ஊடகங்களில் அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியீடு; 4 பேர் மீது வழக்கு..,

திண்டுக்கல்லில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், ரவுடிசத்தை பரப்பும் விதமாக வீடியோ பதிவிட்டுள்ளதாக நகர் DSP.கார்த்திக் அவர்களுக்கு…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் அருகே தெப்பத்துப்பட்டியில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு புறநகர் மேற்கு மாவட்ட ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் சொக்கலிங்கம் தலைமையில் கேக்…

கோவையில் மது போதையில் வாலிபர் அடித்து கொலை!5 பேர் கைது !!!

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளைய அருகே உள்ள பெட்டராபுரம் பகுதியைச் சேர்ந்தவர். அந்தோணி-40 கடந்த 15  ஆம் தேதி  வெட்டுதாபுரம் அண்ணா நகர் காட்டுப் பகுதியில் அவரது உறவினர்கள் சிவக்குமார், சேகர் என்கிற நாய் சேகர், பச்சையன், சூர்யா மற்றும் ஜீவா ஆகியோருடன்…