• Sun. Nov 2nd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய ஜோதிடர்கள் மாநாடு..,

தென்னிந்திய ஜோதிடர் நல சங்கத்தின் மாநாடு கோவையை அடுத்த முதலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது… சங்கத்தின் சபை தலைவர் சமீல் முருகன் மற்றும் மாநில தலைவர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில், இதில்,ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆலோசகர்…

அதிமுகவில் இணைந்தவர்களை வரவேற்ற கே.டி.ஆர்..,

நாம்தமிழர் கட்சியின் குறுதிக்கொடை பாசறையின் மாநில துணைத்தலைவரும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் முன்னாள் ஊராட்சி மன்ற (பொறுப்பு) தலைவருமான மாரியப்பன் அவர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி…கழகத்தின் காவலர்* சிவகாசி கே.டி.ராஜேந்திரபாலாஜி* கழக அமைப்புசெயலாளர்*முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக…

அகில இந்திய இளையோர் இறகு பந்து போட்டிகள்..,

அகில இந்திய இளையோர் இறகு பந்து ( பேட்மிட்டன்) போட்டிகள்மதுரை சின்ன உடைப்பு ஒபாஸ் அரங்கத்தில் நடைபெற்றது. 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் டெல்லி, மும்பை , கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 28 மாநிலங்கள்…

என்வாக்குச்சாவடி_வெற்றி வாக்குச்சாவடி..,

கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற, என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் கலந்து கொண்டார்.

2பெண் கைக்குழந்தையுடன் தற்கொலை முயற்சி..,

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த ஒரு பெண் இரண்டு பெண் கைக்குழந்தையுடன் கன்னியாகுமரி கடலில் குதித்து தற்கொலை செய்ய போவதாக நிமிர் குழுவிற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அப்பெண்ணை காப்பாற்றி என்ன பிரச்சனை என்று கேட்டபோது குடும்ப பிரச்சினை காரணமாக தனக்கு…

ஆசிரியர் மேம்பாட்டு கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, “தேசியக் கல்விக் கொள்கை 2020: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” எனும் தலைப்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சி கல்லூரியின் பாடத்திட்டம் வடிவமைப்பு, மேம்பாட்டு அமைப்பு மற்றும் ஆங்கிலத் துறை…

விவசாயிகள் மத்தியில் திமுக மீது வெறுப்பு இல்லை-ரகுபதி..,

26 தேர்தலில் பாஜக தான் காணாமல் போகுமே தவிர திமுக கிடையாது திமுகவின் 2.0 ஆட்சி 2026 அமையும் விஜய்க்குரியது போன்று விஜய் கூறியது போன்று மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் திமுக மீது வெறுப்பு இல்லை தமிழகத்தில் வெளி மாநில…

கோவை பாஜக தலைவர் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பு..,

நேற்று துணை குடியரசு தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் முன்பு இரண்டு நபர்கள் வேகமாக இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர் அனீஷ்ரகுமான், ஆஷிக் சென்றுள்ளார்கள் காவல்துறையினர் பாதுகாப்பு கொடுப்பதில் கோட்டை விட்டுவிட்டார்கள்…

நிலக்கோட்டையில் வருமானவரித் துறையினர் சோதனை..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கேரளா வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அக்ரஹாரப்பட்டி அருகே மெகாசிட்டி பகுதியில் கேரளாவை சேர்ந்த முகமதுஅலி என்பவருக்கு சொந்தமான பூ ஏற்றுமதி செய்யும் கம்பெனியில் 3 கார்களில் வந்த கேரளாவை சேர்ந்த…

பழனிமலையில் விதைகள் தூவிய மாணவர்கள்..,

அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் திண்டுக்கல் தேனி மதுரை திருச்சி சிவகங்கை புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து என்சிசி பயிற்சிக்கு வருகை தந்தனர். இதில் மாணவர்கள் மூலம் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் விழுதுகள் தன்னார்வ தொண்டு அமைப்பினர்…