




நத்தத்தில் நாம் தமிழர் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து சீமான் பிரச்சாரம்..,
நம்பர் ஒன் தொகுதியாக மாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள் ஐ பி செந்தில்குமார் பேச்சு..,
ஒட்டன்சத்திரம் மக்கள் மீது முதல்வருக்கு தனி பாசம்-சக்கரபாணி பேச்சு…
இந்திய துணை தேர்தல் ஆணையர் கோவையில் அதிரடி ஆய்வுக் கூட்டம் !!!
பல்வேறு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்படும்-ஐ.பெரியசாமி..,
பழனி அருகே கணக்கம்பட்டியில் வாழ்ந்த மகா ஸ்ரீ சற்குரு கணக்கம்பட்டி சுவாமிகள் மதுரை வில்லாபுரம் பகுதியில் முதன் முதலாக மதுரை ஞானசபை என்ற அமைப்பை நிறுவினார். இங்கு வருகை தந்து அருள் பாலித்தோடு தனது அருள் நிறைந்த இடமாக மதுரை ஞானசபையை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகே தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் 618 வது கிளை திறப்பு விழா நடைபெற்றது மதுரை மண்டல தலைவர் ஜெபானந்த் ஜூலியஸ் தலைமை வகித்தார். சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் துவக்கி வைத்தார்.…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 114 வது ஆண்டு விழா நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் அலெக்ஸ் பாண்டியன் முன்னிலை வகித்தார். முள்ளி…
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆங்காங்கே சாலைகள் சேதமடைந்த நிலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். மேலும் சேதம் அடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறை சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில்…
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பாலு (17 வயது), கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி காலை 9 மணி அளவில் கரூர் அண்ணா நகர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, ஏற்பட்ட விபத்தில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள டி.என்.சி ஆலங்குளத்தில் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு அனைத்துக் கட்சிகளின் அமைதி ஊர்வலம்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் “தகை சார் தமிழர்” விருது பெற்ற தமிழர் தலைவர் ஆர்.…
2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒட்டி தமிழகத்தில் மண்டல அளவிலான பாக முகர்வர்கள் மாநாட்டை தி.மு.க நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு இன்று கோவை – கொச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெற்றது.…
உண்மை உறங்கும், ஆனால் ஒருபோதும் தோற்காது!” பாஜக தலைமையிலான மத்திய அரசு, ஆம் ஆத்மி கட்சியின் அசுர வளர்ச்சியைத் தடுக்கவும், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நாங்கள் முன்னெடுத்து வரும் மக்கள் நலத் திட்டங்களை முடக்கவும் திட்டமிட்டு இந்த பொய் வழக்கை…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் காளியம்மன், துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில்களில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்…
சிவகாசி மாநகராட்சி குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் 24 அடி உயரமாகும். அணையில் இருந்து வலது கால்வாய், இடது கால்வாய், வழியாக விஜய கரிசல்குளம் பனையடிப்பட்டி, கோட்டைப்பட்டி,இறவார்பட்டி, பந்துவார்பட்டி, மஞ்சள் ஓடைப்பட்டி, படந்தால், கண்மாய் சூரங்குடி, உள்பட 50-க்கும்…