




கோவையில் சிக்கியது ரூ.8000 மதிப்பு உள்ள தி.மு.க டோக்கன்கள்..,
திமுக பொய் வாக்குறுதிகள் இந்த தேர்தலில் எடுபடாது-வி.பி.பி.பரமசிவம்..,
விஜய் அதிகார ஆசைக்காக அரசியலுக்கு வந்துள்ளார் -சுப.வீரபாண்டியன்..,
அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம்..,
மகளிர் ஆகிய உங்களை நம்பி தான் நான் இருக்கிறேன்-கிருத்திகா தங்கபாண்டி..,
கோவையில் 61மாணவ மாணவிகள்‘சதுஷ்கோணாசனா’ எனும் யோகா ஆசனத்தை தொடர்ந்து இடைவிடாமல் 23 நிமிடங்கள் செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே குறைந்து வரும் உடல் உழைப்பை மீட்டெடுக்கும் விதமாகவும்,யோகாசனத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு…
நடிகர் தனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 46 -வது திரைப்படத்தை வெங்கி அட்லூரில் இயக்கி முடித்துள்ளார்.இதற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் படத்தில், நடிகைகள் மமிதா பைஜூ, ராதிகா சரத் குமார், ரவீனா…
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஐஸீ குழுமக் கல்வி நிறுவனங்கள், ஃப்யூச்சர் கேர் குழுமத்துடன் இணைந்து, “எஜூகான்வியா 2026” எனும் அகில இந்திய உயர்தர கல்வி ஆலோசகர்கள் மாநாடு மற்றும் கல்விக் கண்காட்சியை அமிர்தா பல்கலைக்கழகம் அருகிலுள்ள ஹார்மனி சம்மிட் மாநாட்டு மையத்தில்…
மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ் – டி ஸ்டுடியோஸ் -டென்வி புரொடக்ஷன் – ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில் முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி, மார்ச் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும்…
கோவையில் பிளஸ்–2 பொதுத்தேர்வு தொடக்கம் – 35,712 மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் சார்பில் 2025–2026 கல்வியாண்டிற்கான பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று கோவை மாவட்டத்தில் தொடங்கியது. இந்தத் தேர்வு மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கோவை…
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது மதுரை மாவட்டத்தில் மட்டும் 3000 -க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளும் தேர்வு எழுதப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே…
திண்டுக்கல் மாநகர் முழுவதும் மின் கம்பத்தில் வயர் மேன் ஏற முடியாத அளவிற்கு விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் ஏதும் மின்சாரம் பழுது ஏற்பட்டால் மின் கம்பத்தில் ஏற வேண்டும். அதனால் திண்டுக்கல் மாநகரில் உள்ள…
கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான உக்கடம் வாலாங்குளம் பகுதியில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, உக்கடம் வாலாங்குளத்தின் ஒரு பகுதியில் ஆண் ஒருவரின் உடல் மிதப்பதைக்…
உலகத் திருக்குறள் கூட்டமைப்புப் பயிலரங்கம் சென்னை வண்டலூரில் தலைநகர்த் தமிழ்ச்சங்கத்தில் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் மு. ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தமிழரிமா சம்பத் வரவேற்றார். முதல் நிகழ்வாக,கூட்டமைப்பு நிர்வாகிகள்அரங்கத்தின் முன்பு அமைந்துள்ள ஐயன்…
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் தெற்கு பகுதியில், திமுக சார்பில் கழக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாள் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. பகுதி செயலாளரும் மண்டல குழுத் தலைவருமான வே.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,…