சிந்தனைத் துளிகள்
அரிசி என்றாலும்
அரசியல் என்றாலும் களையெடுப்பது
அவசியம்…
அதிக சந்தோஷத்தை கொடுத்ததும் முகநூல்
பல வலிகளை கொடுத்ததும் முகநூல்…
வானிலையைவிட அதி
வேகமாய் மாறுகிறது
மனிதனின் மனநிலை…
புன்னகை அவ்வப்போது பொய் பூசிக்கொள்கிறது…
பொய்யும் அவ்வப்போது புன்னகை பூசிக்கொள்கிறது…