• Thu. Apr 25th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 28, 2022

சிந்தனைத் துளிகள்

• தவறான பதிலை காட்டிலும் மௌனம் சிறந்தது..
எதிரியை விட நாக்கினையே அதிகம் அடக்க வேண்டும்.

• ஆசை இல்லாத முயற்சியால் பயனில்லை அதே போல..
முயற்சி இல்லாத ஆசையாலும் பயனில்லை.

• உனக்காக ஒருவன் வாழ்ந்தான் என்பதை விட
உன்னால் ஒருவன் வாழ்ந்தான் என்பதே மிகச் சிறப்பு.

• திறமையின் மூலம் புகழைப் பெறலாம்.. ஆனால்
ஒழுக்கத்தின் மூலமே ஒரு மனிதன் சிறந்த மனிதன்
என்ற அடையாளத்தை பெற முடியும்.

• தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் இருட்டில்
நடந்தாலும் இமயம் வரை செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *