• Sat. Apr 27th, 2024

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று முதல் 15ந்தேதி வரை அடுத்த 4 நாட்களுக்கு கேரளாவில் கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்து உள்ளது.

அவற்றில் கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெற கூடும் என்றும் தெரிவித்து உள்ளது. இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. எனவே 6 செ.மீ. முதல் 20 செ.மீ. மழையும் பெய்யும் என கருத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *