• Sun. Apr 28th, 2024

பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் – ஆளுநர் நிராகரிப்பு

பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

உச்சநீதிமன்றம் தண்டனையைத் தான் நிறுத்தி வைத்துள்ளது. பொன்முடி குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக தீர்ப்பு தந்திருக்கலாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *