வீடுகளில் பயன்படுத்தும் சிலண்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு வீடுகளில் பயன்படுத்தும் சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இனி ஆண்டிற்கு அதிக பட்டமாக 15 சிலிண்டர்கள் (மாதத்துக்கு அதிக பட்டமாக 2 சிலண்டர்கள்) மட்டுமே வாங்க முடியும் .மானிய விலையில் பெறும் பயனாளிகளுக்கு அதிக படசம் 12 சிலிண்டர்கள் மட்டுமே கிடைக்கும். சிலிண்டர்களை மக்கள் வெளிசந்தையில் விற்பதாக வந்த புகாரின் அடிப்படையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.