• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பழனியில் முத்தமிழ் மாநாடு தொடங்கியது

Byதரணி

Aug 24, 2024

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி, இன்று காலையில், மயிலும் சேவலுடன் கூடிய முருகப்பெருமான் படம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக குத்துவிளக்கு ஏற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சேகர் பாபு, ஐ பி செந்தில்குமார் எம்எல்ஏ, சச்சிதானந்தம் எம்பி, ரத்தனகிரி பாலமுருகன் சாமிகள் ஆகியோர் உள்ளனர். மாநாடு தொடங்கியது.