சிவராத்திரியை முன்னிட்டு தென் மாவட்டங்களில் மாசி திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுகின்ற சூழலில்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் திருவிழா மகா சிவராத்திரி அன்று மாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.,

இந்நிலையில் இன்று உசிலம்பட்டி சின்ன கருப்பு கோவிலில் அமைந்துள்ள பெட்டி வீட்டில் முகூர்த்தக்கால் நடும் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.,
இதில் பூசாரிகள், சாமி ஆடிகள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.,






