• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மஹாளய அமாவாசை முன்னோர் நினைவாக புனித நீராடல்…

தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக
மஹாளய அம்மாவாசை தினமான இன்று, கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கம கடற்கரையில் குவிந்த ஏராளமான பொதுமக்கள். எள், பச்சரிசி பழங்கள் வைத்து திதி கொடுத்ததோடு முக்கடல் சங்கமத்தில் பிண்டங்களை கரைத்து புனித நீராடினார்கள்.