மதுரை கோ.புதூர் அல்அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு நூலகத்திற்கு 23 புத்தகங்கள் வழங்கிய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்காக புத்தகங்களை வழங்கி உதவுமாறு தலைமையாசிரியர் ஷேக் நபி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திரபாபு வுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் 23 புத்தகங்களை, அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்கு அனுப்பினார். இதில் அவர் எழுதிய 10 நூல்களின் முன்பக்கத்தில் உன்னால் முடியும், உழைப்பு உயர்வு தரும், உலகத்தை அறிய முயலுங்கள், உடனே செய், நீங்கள் சிறந்தவர், நடவடிக்கை எடு, நீங்கள் சிறப்பு மிக்கவர்.. போர் வீரனாக இருங்கள். போன்ற விழிப்புணர்வு வாசகங்கள், அவரது கையொப்பத்துடன் அனுப்பியிருந்தார். அந்நூல்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ஆகிய மார்ச் 1 -ந் தேதி பெறப்பட்டது பள்ளிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியளிப்பதாக புத்தகத்தை பெற்ற தலைமையாசிரியர் ஷேக் நபி கூறினார்.இந் நூல்கள் மாணவர்களின் பார்வைக்கென பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டன .புத்தகம் பற்றிய விளக்கங்களை அந்தந்த வகுப்பாசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.கடிதம் எழுதிய உடன் 23 புத்தகங்களை கொடையுள்ளத்தோடு வழங்கிய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுவுக்கு நன்றி தெரிவித்து பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, தலைமையாசிரியர் ஷேக் நபி தலைமை தாங்கினார். மதுரை ரயில்வே காவல்நிலைய தலைமைக் காவலர் சுரேஷ் குமார் முன்னிலை பொறுப்பேற்று மாணவர்களுக்கு நூல்களை வழங்கினார். உதவித்தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.
- மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழாமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் […]
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்சென்னை என் நாங்கு […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் […]
- மதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சிமதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் […]
- சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழாசோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 47 ஆம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது,ஜெனக […]
- இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்… சாமி பட வில்லன் நடிகர் பரபரப்பு வீடியோ..!!சாமி பட வில்லன் நடிகர் கோட்ட சீனிவாச ராவ் நான் சாகல இன்னும் உயிரோடு தான் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை […]
- யுகாதி தினத்தை முன்னிட்டு பஞ்சாங்க படனம்தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதியை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அக்ரகாரம் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் வரதராஜ் […]
- டெல்லியில் நிலநடுக்க அனுபவம் நடிகை குஷ்பு பரபரப்பு ட்விட்ஆப்கானிஸ்தானில் எற்பட்ட நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்ட நிலையில், தான் உணர்ந்ததாக தமது ட்விட்டரில் நடிகை குஷ்பு […]
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்திருப்பி அனுப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றி மீண்டும் ஆளுனருக்கு […]
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்…..விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த […]
- ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!உலக வன தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் […]
- லைஃப்ஸ்டைல்வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
- விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை […]