நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
பொருள் (மு.வ):
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
பொருள் (மு.வ):
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.