குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
பொருள் (மு.வ):
நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
- குறள் 786:
- குறள் 785:
- குறள் 785
- குறள் 784:
- குறள் 782:
- குறள் 781:
- குறள் 780:
- குறள் 779:
- குறள் 778:
- குறள் 777: