ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
பொருள் (மு.வ):
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
- குறள் 786:
- குறள் 785:
- குறள் 785
- குறள் 784:
- குறள் 782:
- குறள் 781:
- குறள் 780:
- குறள் 779:
- குறள் 778:
- குறள் 777: